March 3, 2026, Tuesday

Tag: MLA

மயிலாடுதுறையில் நகராட்சி தூய்மைபணியாளர்களுக்கு காலைஉணவு வழங்கும் திட்டத்தைMLAநகராட்சித் நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தனர்

மயிலாடுதுறையில் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர், மயிலாடுதுறை எம்.எல்.ஏ நகராட்சித் நகர் மன்ற தலைவர் தொடங்கி வைத்து தூய்மை பணியாளர்களுடன் ...

Read moreDetails

டிஜிட்டல் புரட்சியில் கிருஷ்ணகிரி மாணவர்கள் மடிக்கணினிகளை வழங்கிய கலெக்டர் – எம்.எல்.ஏ!

தமிழக மாணவர்களின் நவீன கால டிஜிட்டல் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய முயற்சியால் உருவாக்கப்பட்ட "உலகம் உங்கள் கையில்" என்ற மகத்தான திட்டத்தின்கீழ் கிருஷ்ணகிரி ...

Read moreDetails

இன்று சாலையில் காயமடைந்திருந்த ஒரு முதியவருக்கு உதவிசெய்ய வாய்ப்பு அருகிலிருந்தவர்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ்MLAதளவாய்சுந்தரத்திற்கு பாராட்டு

இன்று சாலையில் விபத்தில் காயமடைந்திருந்த ஒரு முதியவருக்கு உடனடி உதவி செய்ய வாய்ப்பு கிடைத்தது. அருகிலிருந்தவர்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து, அவர் விரைவாக மருத்துவ சேவை ...

Read moreDetails

ஜோதிபுரத்தில் ரூ.10 லட்சத்தில் புதிய ரேஷன் கடை: ஐடிசி நிறுவன நிதியுதவியுடன் எம்.எல்.ஏ ஏ.கே.செல்வராஜ் அடிக்கல் நாட்டினார்

மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மருதூர் ஊராட்சி, ஜோதிபுரம் பகுதியில் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையினை ஏற்று, ஐடிசி (ITC) நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு நிதி (CSR) மூலம் புதிய ...

Read moreDetails

புதுக்கோட்டையில் மனிதநேயம் மற்றும் நல்லிணக்க நாயகர் விருதுகளை எம்.எல்.ஏ முத்துராஜா வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக சங்கக் கட்டிடத்தில், மாவட்ட வர்த்தகக் கழகம் மற்றும் மாவட்ட திருவருள் பேரவை சார்பில், ‘மத நல்லிணக்கப் பொங்கல் விழா’ நேற்று மிகச் சிறப்பாகக் ...

Read moreDetails

பறை இசை அடித்து பொது மக்களை உற்சாகப்படுத்திய விழுப்புரம் MLA லட்சுமணன்…..

திராவிட பொங்கல் மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு விழுப்புரம் மத்திய மாவட்டம் திமுக சார்பில் நகராட்சி திடலில் நடைபெற்ற கலை இலக்கிய திராவிட மாடல் கலை திருவிழா ...

Read moreDetails

349 மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி – வழங்கினார் எம்எல்ஏ நிவேதா முருகன்

தரங்கம்பாடி அருகே பொறையாரில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரியான (TBML) டிபிஎம்எல் கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் 349 மாணவ மாணவிகளுக்கு பூம்புகார் தொகுதி எம்எல்ஏ நிவேதா ...

Read moreDetails

190 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் – வழங்கினார் எம் எல் ஏ நிவேதாமுருகன்

தரங்கம்பாடியில் உள்ள புனித தெரசா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் 190 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் 10 மற்றும் 12 ...

Read moreDetails

“உங்கள் கனவை சொல்லுங்கள்” திட்டம் – மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு படிவங்களை வழங்கினர்

மயிலாடுதுறையில் நடைபெற்ற “உங்கள் கனவை சொல்லுங்கள்” திட்டத் தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் பயனாளிகளுக்கு கணக்கெடுப்புப் படிவங்களை வழங்கினர். கடந்த 5 ...

Read moreDetails

துறையூரில் புதிய ரேஷன் கடையைத் திறந்து வைத்து பொங்கல் ரொக்கப்பணத்தை வழங்கினார் எம்எல்ஏ!

திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்களின் நீண்ட காலத் தேவைகளை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசின் சார்பில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist