Tag: mk stalin

 நாகர்கோவிலில் அரசால் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட வீடுகள் உட்பட 60-க்கு மேற்பட்ட வீடுகளை இடிக்க அறிவிப்பாணை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாநகராட்சி அலுவலகம் அருகாமையில் அமைந்துள்ள மாடன் கோவில் தெருவில் சுமார் மூன்று தலைமுறைகளுக்கு மேலாக 68 வீடுகளை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். ...

Read moreDetails

கெடாரில் தனியார் பள்ளிக்கு நிகராக அனைத்து வசதிகளுடன் கூடிய மாதிரி பள்ளி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்

விழுப்புரம் அருகே கெடாரில் தனியார் பள்ளிக்கு நிகராக அனைத்து வசதிகளுடன் கூடிய மாதிரி பள்ளியை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கானொளி வாயிலாக திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து ...

Read moreDetails

மயிலாடுதுறை நகரில் 4 கோடியே39லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட மைய நூலகம் கட்டுவதற்கு அடிக்கல் பூமி பூஜை

Mayiladuthurai மயிலாடுதுறை நகரில் நான்கு கோடியே 39 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட மைய நூலகம் கட்டுவதற்கு காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் அடிக்கல் நாட்டிய நிலையில், ...

Read moreDetails

கொங்கரம்பட்டு ஊராட்சியிருந்து கவுன்சிலர் சுகுமார் தலைமை DMK,MDMK,விசிக,உள்ளிட்ட மாற்று கட்சி ADMKவில் இணைத்தனர்

விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்துக்குட்பட்ட கொங்கரம்பட்டு ஊராட்சியில். இருந்து கொங்கரம்பட்டு முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுகுமார் தலைமையில்திமுக, மதிமுக, விசிக, உள்ளிட்ட மாற்று கட்சிகளை சேர்ந்த 300க்கும் ...

Read moreDetails

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்து முகாமில் இதுவரை22,280பயனாளிகள் பயனைடைந்துள்ளனர் என  சுகாதாரபணிசங்கீதா தகவல்  

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்து முகாமில் இதுவரையிலும் 22 ஆயிரத்து 280 பயனாளிகள் பயனைடைந்துள்ளனர் என நீடாமங்கலத்தில் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் சங்கீதா தகவல் ...

Read moreDetails

காவிரிப்புபட்டிணம் ஊராட்சியில் DMK,PMK,DMDK,விசிக கட்சியினர் 150 க்கு மேற்பட்டோர் விலகி ADMKவில் இணைந்தனர்

பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காவிரிப்புபட்டிணம் ஊராட்சியில் இருந்து திமுக பாமக தேமுதிக விசிக கட்சியினர் 150 க்கு மேற்பட்டோர் விலகி மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் ...

Read moreDetails

தேர்தல் வாக்குறுதியை நம்பி ஓட்டு போட்டோம் முதல்வர் ஐயா எதுக்கு மௌனம் செவிலியர்கள் 4வது நாளாக காத்திருப்பு போராட்டம்

தேர்தல் வாக்குறுதியை நம்பி ஓட்டு போட்டோம் முதல்வர் ஐயா எதுக்கு மௌனம் காக்கிறார் என்று தெரியவில்லை! கோரிக்கையை நிறைவேற்றுங்க! செவிலியர்கள் 4வது நாளாக கருப்பு பட்டைய அணிந்து ...

Read moreDetails

திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து மதவெறி அரசியல் – பாஜகவுக்கு திருமாவளவன் கடும் விமர்சனம்

கன்னியாகுமரி :திருப்பரங்குன்றத்தை மையமாக கொண்டு பாஜக மதவெறி அரசியலை வளர்க்க முயற்சி செய்து வருவதாகவும், அதற்கு திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஒருபோதும் இடம் கொடுக்காது ...

Read moreDetails

”இல்லாத சரஸ்வதி நதி நாகரிகம்.. 2000 ஆண்டுகால சண்டையில் தோற்க மாட்டோம்” – முக ஸ்டாலின்

தமிழர்களின் தொன்மையான நாகரிக வரலாற்றை மத்திய அரசு திட்டமிட்டு மறைக்க முயற்சிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திருநெல்வேலியில் பல்வேறு அரசு திட்டப் பணிகளை தொடங்கி வைத்து ...

Read moreDetails

கலுங்கடி சாலையில் பள்ளம் குடிநீர்குழாயில் உடைந்து நீர்வீணாகிறது5நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கலுங்கடி பகுதியில் உள்ள சாலையில் கனரக வாகனங்கள் செல்வதால் பள்ளம் ஏற்பட்டு குடிநீர் குழாயில் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது - 5 ...

Read moreDetails
Page 15 of 86 1 14 15 16 86
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist