வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா
March 22, 2026
வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா
March 22, 2026
சீர்காழியில் நடைபெற்ற தமிழ்நாடு தலைகுனியாது பொதுக் கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் நகர ...
Read moreDetails2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச்சட்டமுன்வடிவு திரும்பப் பெறப்பட்டு, மறு ஆய்வு செய்யப்படும் என்று, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். அதாவது கடந்த ...
Read moreDetailsபெரம்பலூரில் உள்ள தனியார் பல்கலைக்கழக கூட்ட அரங்கில் தமிழக அரசின் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சிக்கான பயிலரங்கம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ...
Read moreDetailsதஞ்சாவூரில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரையின் முழக்கத்தைத் தொடங்கி வைத்துள்ளார். தொடர்ந்து ...
Read moreDetailsதமிழ்நாட்டில் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியலை, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் இன்று வெளியிட்டார். பொதுக்கலந்தாய்வு ஜூலை 14 ஆம் தேதி தொடங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.