March 22, 2026, Sunday

Tag: local news

“காந்தியின் பெயரை நீக்க நீ யார்?”: அலங்காநல்லூரில் காங்கிரஸ் சீற்றம் நூதனப் போராட்டம்!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக, மத்திய பாஜக அரசுக்கு எதிராக அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று உணர்ச்சிப்பூர்வமான கண்டன ஆர்ப்பாட்டம் ...

Read moreDetails

பக்தர்களின் நீண்டகால கனவு நனவானது… போடி பரமசிவன் மலைக்கோயிலுக்கு ரூ.1 கோடியில் புதிய தார்ச்சாலை மற்றும் பாலம் தயார்!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அம்பிகா உடனுறை பரமசிவன் மலைக்கோயில் அமைந்துள்ளது. போடி சுப்புராஜ் ...

Read moreDetails

“மேட்டூர் மக்களின் ரயில் கனவு நனவாகுமா?”: ஈரோடு – செங்கோட்டை ரயிலை நிறுத்தக் கோரி தீர்மானம்!

தென்காசி மாவட்டம், மேட்டூர் ரயில் நிலைய பயணிகளின் நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மேட்டூர் ரயில் நிலைய பயணிகள் நலச்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்த ...

Read moreDetails

கிணத்துக்கடவு, பொள்ளாச்சியில் மினி ஸ்டேடியம் உள்ளிட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு!

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் பவன்குமார் க. கிரியப்பனவர் நேரில் ...

Read moreDetails

பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு மீண்டும் எழுந்ததால் சுற்றுலா நடவடிக்கைகள் தடை

உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை நேற்று இரவு முதல் நீர்வரத்தை ஒரே அடியாக உயர்த்திவிட்டது. குருமலை, குழிப்பட்டி, ...

Read moreDetails

கொடைக்கானல் மனநலக் குறைபாடுள்ள பெண்மணி நள்ளிரவில் 7 வாகனங்கள் கண்ணாடி உடைத்து பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆனந்தகிரி 4 வது தெரு பகுதியில், மனநலக் குறைபாடுடன் இருப்பதாக கூறப்படும் 27 வயது குளோயின் நள்ளிரவில் பரபரப்பான சம்பவத்தை ஏற்படுத்தினார்.அவரது சம்பவத்தில், ...

Read moreDetails

நத்தத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்களால் விபத்து

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நகர் பகுதியில், சாலையின் இரு புறங்களிலும் அதிக அளவில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் காரணமாக அடிக்கடி விபத்துகள் நடைபெறுகின்றன. இன்று காலை, நத்தம் நோக்கி ...

Read moreDetails

திண்டுக்கலில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து மூன்று மாணவிகள் காயம்

திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி பேருந்து இன்று காலை வழக்கம் போல் மாணவ மாணவிகளை அழைத்துச் செல்லும் போது கவிழ்ந்தது. பேருந்து ...

Read moreDetails

பத்திரிகையாளர்கள் மீது அறநிலையத் துறையினர் தாக்கு ரெட்டியார்சத்திரம் சாலையில் மறியல்

திண்டுக்கல் அருகே உள்ள ரெட்டியார்சத்திரம் பகுதியில், பழனி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமி மாலா தலைமையில் நடந்த ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையின் போது, செய்தி ...

Read moreDetails

ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் பயணிகள் புகார் பெற புதிய டிஜிட்டல் இயந்திரம் அறிமுகம்

ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளின் புகார்களை உடனடியாகப் பதிவுசெய்து, விரைந்து நடவடிக்கை எடுக்க உதவும் புதிய டிஜிட்டல் புகார் பதிவு இயந்திரத்தை ரயில்வே பாதுகாப்புப் படை ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest
காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!
தமிழக அரசியலில் மெகா திருப்பம்: தவெக தலைவர் விஜய்க்கு 2-ம் இடம் உறுதி; அதிமுக காணாமல் போகும் என ஜோதிமணி எம்.பி. அதிரடி கணிப்பு!
சர்வதேசப் போர் பதற்றத்தால் எகிறியது சிலிண்டர் விலை: சென்னையில் ரூ. 928.50 ஆக உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி, அரசியல் களம் சூடுபிடிப்பு!
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்: “நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா பரபரப்பு மனு!

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist