March 4, 2026, Wednesday

Tag: legal action

சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திற்கு கடும் நெருக்கடி அரசு நிலத்தை மீட்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தஞ்சாவூர் வல்லம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படும் 31.37 ஏக்கர் அரசு நிலத்தை, நான்கு வார காலத்திற்குள் மீட்க வேண்டும் என்று ...

Read moreDetails

பா.ஜ.க. மூத்த தலைவர் எச். ராஜா மீது வழக்குப்பதிவு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள கும்பங்குடியில் கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி, பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எச். ராஜா அவர்கள் மற்றும் அவருடைய கார் ஓட்டுநர் ...

Read moreDetails

விதிகளை மீறி நள்ளிரவு வரை பிரச்சாரம்:  8 பேர் மீது வழக்கு!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 8 பேர் மீது தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு நேரத்திற்குப் பிறகும் பிரச்சாரம் செய்ததாகக் ...

Read moreDetails

மின் இணைப்பு விதிமீறல்: திருப்பூர் மேயருக்கு  அபராதம்

திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தனது வீட்டில் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்திய மின் இணைப்பு தொடர்பாக விதிமீறல் கண்டறியப்பட்டதால், மின்வாரியம் அவருக்கு ரூ. 42,500 அபராதம் விதித்துள்ளது. ...

Read moreDetails

இளைஞரை பாலியல் வன்கொடுமை செய்த நபர் குண்டர் சட்டத்தில் கைது  

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில், இளைஞரைக் கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில், முக்கிய குற்றவாளியை போலீஸார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ...

Read moreDetails

போலி ஆவணங்களால் மலைப்பூண்டு புவிசார் குறியீடு பெறத் தடை கோரி மனு!

கொடைக்கானல் மலைப்பூண்டுக்குப் புவிசார் குறியீடு (GI Tag) பெறுவதில் போலி ஆவணங்கள் மூலம் ஒரு நிறுவனம் முயற்சிக்கிறது என்றும், அதைத் தடுத்து நிறுத்தி, குறியீட்டை உரிய விவசாயிகளுக்கு ...

Read moreDetails

கன்னியாகுமரி கடலில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கன்னியாகுமரி நகராட்சிப் பகுதியில் இருந்து கடலில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

Read moreDetails

திருச்செந்தூர் கோயிலில் சட்டவிரோத பணம் வசூலுக்குத் தடை: நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனத்திற்காக பக்தர்களிடம் சட்டவிரோதமாக பணம் வசூலிப்போர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம், தூத்துக்குடி மாவட்ட ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist