பயங்கரவாதிகளுக்கு இரக்கம் தேவையில்லை : மத்திய அமைச்சர் அமித் ஷா
October 16, 2025
தன் உதவியாளருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரதீப் ரங்கநாதன் !
October 16, 2025
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், முசாபராபாத் பகுதியில், அவாமி அதிரடி குழு அமைப்பின் தலைமையில் கடந்த 72 மணி நேரமாக பரவலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் சந்தைகள், ...
Read moreDetailsஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி செக்டார் எல்லைப்பகுதியில், பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றதை இந்திய ராணுவம் முறியடித்தது. இந்த துப்பாக்கிச்சண்டையில், ராணுவ வீரர் பனோத் அனில்குமார் ...
Read moreDetailsபுதுடில்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எதிர்த்து விவாதத்தைத் துவக்கிய எதிர்க்கட்சிகள், அதில் தோல்வியடைந்துள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு ...
Read moreDetailsஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இன்று காலை நடந்த என்கவுன்டரில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் படுகாயம் ...
Read moreDetailsபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மற்றும் சர்வதேச பயங்கரவாதி மசூத் அசார் நடமாடி வருவதை இந்திய உளவுத்துறை கண்டறிந்துள்ளதாக தகவல்கள் ...
Read moreDetailsஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்கும் சட்டத்திருத்த மசோதாவை, வரவிருக்கும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில் கொண்டு வர வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு ...
Read moreDetailsஜம்மு காஷ்மீர்: 1931 நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்த முயற்சித்த முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, போலீசார் தடையால் சுவர் ஏறி நினைவுச்சின்னத்திற்குள் குதித்த சம்பவம் பரபரப்பை ...
Read moreDetailsஇஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் தேசியக் காங்கிரசின் முக்கிய தலைவருமான உமர் அப்துல்லா, “ஈரான் மீது ...
Read moreDetailsஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியது. லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் ...
Read moreDetailsபுதுடில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், இந்திய விமானப் படை ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் ரகசிய நடவடிக்கையை இன்று (மே 7) நள்ளிரவில் தொடங்கி, ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.