March 5, 2026, Thursday

Tag: KARUR STAMPEDE

“பாஜக நாடகத்தின் நடிகர் விஜய் !” – விசிக எம்பி ரவிக்குமார் விமர்சனம்

நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார் விசிக எம்.பி ரவிக்குமார். கரூர் பிரச்சார நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக உச்சநீதிமன்றம் சிபிஐ ...

Read moreDetails

“சிபிஐ விசாரணையை விட”.. கேப்டனின் புலன் விசாரணை படம் நன்றாக இருக்கும் – சீமான் விமர்சனம்

கரூர் மாவட்டத்தில் நடந்த தவெக பிரச்சார கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததைப்பற்றிய விசாரணையை சிபிஐ மூலம் நடத்த உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை ...

Read moreDetails

பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களை தத்தெடுக்கும் விஜய்

கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களை தத்தெடுக்கும் முடிவை தவெக தலைவர் விஜய் எடுத்துள்ளார் என்று கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு ...

Read moreDetails

கரூர் துயரச்சம்பவம் : சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் மீது கண்டனம்

கரூர்:கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 10 குழந்தைகள் உட்பட 41 ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு ! மூவர் குழு நியமனம்

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த ...

Read moreDetails

“என் பின்னால் இருப்பது ரசிகர் கூட்டம் கிடையாது.. கருத்தியல் கூட்டம் !” விஜய் மீது சீமான் தாக்கல்!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபல நடிகர் விஜய் மீது நேரடியாகத் தாக்கம் நடத்தி, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். “என் பின்னால் வருவது ரசிகர்கள் ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் : விஜய் உயிரிழந்தோர் குடும்பங்களை 17-ஆம் தேதி சந்திக்கிறார்

கரூர்: கடந்த மாதம் 27-ஆம் தேதி வேலுச்சாமிபுரத்தில் நடந்த தவெக தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிகழ்வின் பின்னர், ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் : தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு !

கரூர் : கரூரில் நடந்த கூட்ட நெரிசல் வழக்கில் தமிழக அரசு விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 27ஆம் ...

Read moreDetails

திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு நீதிமன்றம் பாடம் : அண்ணாமலை

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகமும், அரசியல் காழ்ப்புணர்வும் மீது நீதிமன்றம் வலுவான கையெழுத்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அண்ணாமலை கூறியதாவது: “திமுக ...

Read moreDetails

அனுபவம் இல்லாதவங்களுக்கு.. அரசியல் எதற்கு.. விஜய் கட்சி நிர்வாகிகளுக்கு புதிய உத்தரவு !

தமிழ்நாடு முழுவதிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள், கட்சியின் புதிய உத்தரவின் கீழ், ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதில் தடை விதிக்கப்படுகிறார்கள். கட்சி தலைவர் விஜய் பிறப்பித்துள்ள ...

Read moreDetails
Page 7 of 10 1 6 7 8 10
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist