Tag: KARUR STAMPEDE

“விஜயைச் சந்திக்க திமுக தடுத்தது ; தவெக அருண்ராஜ் குற்றச்சாட்டு

நடிகர் விஜயைச் சந்திக்கச் சென்னைக்கு வர முயன்ற பாதிக்கப்பட்டவர்களை திமுக தடுத்ததாகவும், அவர்களுக்கு ரூ.30 லட்சம் அளிப்பதாக கூறி மிரட்டியதாகவும், தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு ...

Read moreDetails

கரூர் துயரத்துக்கு பின் தவெக நிர்வாகக் குழு இன்று கூடுகிறது !

சென்னை:கரூர் துயரச்சம்பவத்துக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு பனையூர் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெற உள்ளது. கடந்த ...

Read moreDetails

“விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன் ?” – சீமான் கேள்வி

திருநெல்வேலி: கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படாதது குறித்து ...

Read moreDetails

ஆதவ் அர்ஜுனாவுக்கு புதிய பொறுப்பு – விஜய் முடிவு !

தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நவம்பர் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் முக்கிய நிர்வாக மாற்றங்கள் அறிவிக்கப்படலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கரூர் ...

Read moreDetails

காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட விஜய்… “கோடி கோடியாய் கொடுத்தாலும் பேரப்பிள்ளைகள் வருவாங்களா?” – கதறிய தாத்தா !

கரூர்: கரூரில் நடந்த கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அந்த சந்திப்பில் ...

Read moreDetails

மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட விஜய் : மாமல்லபுரத்தில் நடந்தது என்ன ?

சென்னை: நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய், கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நேற்று மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்தார். அந்தச் சந்திப்பில் ...

Read moreDetails

“விஜய் நேரில் ஆறுதல் கூறவில்லை” – வழங்கிய ரூ.20 லட்சத்தை திருப்பி அனுப்பிய பெண்

கரூர் : கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்த ரமேஷின் மனைவி சங்கவி, நடிகர் விஜய் நேரில் ஆறுதல் தெரிவிக்காததால், அவர் வழங்கிய 20 லட்சம் ...

Read moreDetails

அரசியல் கட்சிகளின் ரோட் ஷோ – 10 நாளில் சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு !

கரூரில் நடந்த துரதிஷ்டமான விபத்துக்குப் பிறகு, அரசியல் கட்சிகளின் ரோட் ஷோக்களுக்கு தெளிவான வழிகாட்டு விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ...

Read moreDetails

கரூர் வழக்கு : நீதிபதியை விமர்சித்த ஓய்வுபெற்ற காவலருக்கு நிபந்தனை ஜாமீன்

கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் உத்தரவு வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதியை சமூக வலைதளத்தில் விமர்சித்ததாக கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வரதராஜனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ...

Read moreDetails

கரூரில் இறந்தவர்களின் படங்களுக்கு முன்பு விஜய் கண்ணீர் !

சென்னை : கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரம் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்ட நிலையில், தவெக தலைவர் விஜய் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு ...

Read moreDetails
Page 4 of 10 1 3 4 5 10
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist