October 14, 2025, Tuesday

Tag: KARUR STAMPEDE

தவெக விஜய் மீது எங்களுக்கு எந்த வன்மமும் இல்லை: திருமாவளவன் விளக்கம்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து தவெக தலைவர் விஜய் மீது எங்களுக்கேதும் வன்மம் இல்லை என்றும், அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தவில்லை என்றும் ...

Read moreDetails

“இந்த நேரத்தில் இப்படிப் பட்ட கேள்வி தேவையா ?” – தவெக தலைவர் விஜய் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் எதிர்வினை

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே. சுதீஷின் தாயார் அம்சவேணி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். வயது மூப்பு காரணமாக சில நாட்களாக சிகிச்சை பெற்று ...

Read moreDetails

“விஜய் மீது வழக்கு போட்டாலும் நிற்காது” – காரணங்களுடன் விளக்கிய அண்ணாமலை !

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற துயரச்சம்பவம் தொடர்பாக, தவெக தலைவர் விஜய் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமென பல்வேறு தரப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இது குறித்து பாஜக ...

Read moreDetails

“விஜய் ரசிகர்களுக்கு பெண் கொடுக்காதீர்கள்” – ஆவேசமாக பேசிய வீரலட்சுமி

கரூர் :கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி தமிழர் முன்னேற்றப்படை கட்சி தலைவர் வீரலட்சுமி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ...

Read moreDetails

கரூர் சம்பவத்தில் நீதிமன்ற வழிகாட்டுதல்படி நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் உறுதி!

கரூர் கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களின் பேரில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரூர் துயர ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல்: ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு!

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க ...

Read moreDetails

கரூர் சம்பவம்: முதல்வருக்கு பதற்றம் ஏன்? அண்ணாமலை கேள்வி!

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை பதற்றமான கேள்விகளை ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் துயரம்: முதல்வர் ஸ்டாலினுக்கு அனுராக் தாக்கூர் கடிதம்!

கரூர்: கரூரில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது மாநிலம் முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல்: சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி!

கரூரில் 41 பேரை பலி கொண்ட கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து ...

Read moreDetails

“அதிகார பசி, பேராசை காரணமாக கரூர் சம்பவம்” – சந்தோஷ் நாராயணன் கருத்து

கரூரில் சமீபத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள ...

Read moreDetails
Page 3 of 5 1 2 3 4 5
  • Trending
  • Comments
  • Latest
Loading poll ...
Coming Soon
காந்தாரா PART 2 டிரைலர் குறித்து உங்கள் கருத்து ?

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist