January 17, 2026, Saturday

Tag: judge

“பெற்றோரை வீதியில் விடுவது வேதனை அளிக்கிறது” நீதிபதி வடமலை உருக்கமான வேண்டுகோள்!

மதுரை விளாச்சேரி பகுதியில் அமைந்துள்ள 'ஐஸ்வர்யம்' முதியோர் காப்பகம் மற்றும் 'புன்னகை பூக்கள்' சிறப்பு குழந்தைகள் பள்ளி இணைந்து நடத்திய சமத்துவப் பொங்கல் விழா, நெகிழ்ச்சியான மற்றும் ...

Read moreDetails

தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை திண்டுக்கல் ஆட்சியர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள பெருமாள்கோவில்பட்டியில் நீண்டகாலமாக நிலவி வரும் நிலப் பிரச்சனை மற்றும் மண்டு கருப்பணசாமி கோயில் வழிபாடு தொடர்பான சட்டப் போராட்டத்தில் புதிய ...

Read moreDetails

பிள்ளையார்பட்டி கோயில் அறக்கட்டளை நிதி மற்றும் தங்கம் மோசடி புகார் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை

புகழ்பெற்ற சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் அறக்கட்டளைக்குச் சொந்தமான சுமார் 1.76 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 17.5 கிலோ தங்கம் மோசடி செய்யப்பட்டதாக ...

Read moreDetails

ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்டதற்கு ஆதாரம் உள்ளதா?

மதுரை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் உடையாளூரில் ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மணிமண்டபம் கட்டக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் ...

Read moreDetails

திருப்பரங்குன்றம் விவகாரம் : ‘நீதிபதி உத்தரவால் நல்லிணக்கம் பாதிப்பு’

சென்னை: திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பான திடீர் பதற்றத்தில், தனிநீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கிய உத்தரவுதான் தமிழ்நாடு மாநிலத்தின் நல்லிணக்கத்தையும் சட்ட ஒழுங்கையும் பாதித்ததாக, மாநில அரசு ...

Read moreDetails

“பட்டியலினத்துக்கு கிரீமி லேயர்… சொந்த சமூகத்திலேயே எதிர்ப்பு” – நீதிபதி பி.ஆர். கவாய் உரை

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நாளை ஓய்வுபெற உள்ள நிலையில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் நேற்று அவருக்கான பிரிவு உபசார விழாவை ஏற்பாடு ...

Read moreDetails

நீதிபதி மீது காலணி வீச முயன்ற ரவுடி கருக்கா வினோத் – நீதிமன்றத்தில் பரபரப்பு

சென்னை:ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட ரவுடி கருக்கா வினோத், இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜரானபோது பெரும் ...

Read moreDetails

கரூர் வழக்கு : நீதிபதியை விமர்சித்த ஓய்வுபெற்ற காவலருக்கு நிபந்தனை ஜாமீன்

கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் உத்தரவு வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதியை சமூக வலைதளத்தில் விமர்சித்ததாக கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வரதராஜனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ...

Read moreDetails

“நீதிபதிகள் கூட சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்படுகிறார்கள்…” – சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அதிருப்தி

வழக்குகளில் தீர்ப்பு வழங்கியதற்காக நீதிபதிகள் கூட சமூக வலைதளங்களில் மோசமாக விமர்சிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். செந்தில்குமார் அதிருப்தி தெரிவித்துள்ளார். சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு | தவெக நிர்வாகிகள் 15 நாட்கள் நீதிமன்றக் காவல்

கரூர்: கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடந்த தவெக தலைவர் விஜயின் பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist