November 28, 2025, Friday

Tag: JEWELLERY

தங்கம் விலையில் திடீர் சரிவு : இன்றைய புதிய நிலவரம்

சென்னை: சர்வதேச பொருளாதார மாற்றங்கள், ரூபாய்–டாலர் மதிப்பு மற்றும் உள்ளூர் கோரிக்கை ஆகியவற்றின் தாக்கத்தால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றத்தாழ்வை சந்தித்து வருகிறது. கடந்த சில நாட்களாக ...

Read moreDetails

2 நாட்களில் சவரனுக்கு ரூ.1,200 வீழ்ச்சி : தங்கம் விலை ரூ.91,200க்கு சரிவு

சென்னை: தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளின் மத்தியில், கடந்த இரண்டு நாட்களில் சவரனுக்கு ரூ.1,200 என்ற அளவுக்கு குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இன்று சென்னையில் 22 ...

Read moreDetails

வார தொடக்கத்தில் தங்கம் விலை குறைவு !

சென்னை: வாரத்தின் தொடக்கமான இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. 22 காரட் தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைந்து, இன்று ரூ.92,320 என ...

Read moreDetails

தங்கம் விலையில் திடீர் குறைவு : நகை பிரியர்கள் உற்சாகம் !

தீபாவளிக்கு முன்பு ஒரு சவரனின் விலை ரூ.1 லட்சம் வரை உயர்ந்திருந்த தங்கம், அதற்குப் பிறகு தொடர்ந்து ஏற்றத்-தாழ்வுகளைச் சந்தித்து வருகிறது. நவம்பர் மாதம் தொடக்கம் முதலே ...

Read moreDetails

இன்று இரண்டு முறை விலையுயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,560

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று இருமுறை விலை உயர்ந்து, சவரன் 90 ஆயிரத்து 560 ரூபாயாக உயர்ந்துள்ளது. அண்மைக் காலமாக ஆபரண தங்கத்தின் விலையில், ஏற்ற இறக்கங்கள் ...

Read moreDetails

தொடர் சரிவுக்கு பின் தங்கம் விலை அதிரடி உயர்வு !

சென்னை: கடந்த சில வாரங்களாக தங்கம் விலை ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாறி வந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அக்டோபர் மாத ஆரம்பத்திலிருந்து ...

Read moreDetails

தங்கத்துடன் போட்டி போட்டு எகிறும் வெள்ளி விலை !

சர்வதேச சந்தை நிலவரங்களின் தாக்கத்தால், தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று மீண்டும் அதிரடி உயர்வை பதிவு செய்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ...

Read moreDetails

தங்கம் ஒரு சவரன் 90,000 ரூபாயை நெருங்கியது

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 600 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் 89 ஆயிரத்து 600 ரூபாய் என, புதிய உச்சம் பெற்றிருக்கிறது. ஒரு வாரத்தில் ...

Read moreDetails

நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து பெண்ணை தாக்கி நகை, பணம் கொள்ளை

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு தாக்கி, நகை மற்றும் பணம் பறித்துச் சென்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ...

Read moreDetails

பர்தா அணிந்து மிரட்டல் : மனைவியின் அக்கா வீட்டில் நகை, பணம் திருடிய மாப்பிள்ளை கைது !

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பர்தா அணிந்து பெண் வேடத்தில் வீட்டுக்குள் நுழைந்து கத்திமுனையில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் பின்னணி :ஆம்பூர் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist