March 4, 2026, Wednesday

Tag: high court

கன்னியாகுமரி கடலில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கன்னியாகுமரி நகராட்சிப் பகுதியில் இருந்து கடலில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

Read moreDetails

திருச்செந்தூர் கோயிலில் சட்டவிரோத பணம் வசூலுக்குத் தடை: நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனத்திற்காக பக்தர்களிடம் சட்டவிரோதமாக பணம் வசூலிப்போர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம், தூத்துக்குடி மாவட்ட ...

Read moreDetails

ஐகோர்ட்டை விட சுப்ரீம் கோர்ட் மேலானது அல்ல – தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்

“உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தை விட மேலானது அல்ல; இரண்டும் அரசியலமைப்பில் சமமானவை” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட் பார் ...

Read moreDetails

நடைபாதை போராட்டத்தை அகற்ற உத்தரவு – துாய்மை பணியாளர்களுக்கு ஆகஸ்ட் 31 வரை பணியில் சேர அவகாசம்

சென்னை மாநகராட்சி துாய்மை பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைத்ததை எதிர்த்து, கடந்த 13 நாட்களாக ரிப்பன் மாளிகை முன் பூந்தமல்லி நெடுஞ்சாலை நடைபாதையில் துாய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ...

Read moreDetails

பள்ளி மாணவி பாலியல் வழக்கில் கராத்தே மாஸ்டருக்கு 10 ஆண்டு சிறை

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கராத்தே மாஸ்டர் கெபிராஜுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து, சென்னை மகளிர் ...

Read moreDetails

சென்னையில் தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்தியும், அவர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கவும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களில், ...

Read moreDetails

“தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக செயல்படவில்லை” – தமிழக அரசு, உயர்நீதிமன்றத்தில் விளக்கம்

தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவதாக தவறான பிம்பம் உருவாக்கப்படுவதாக தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தனியார்மயமாக்கலை எதிர்த்து, பணி நிரந்தரம் கோரி தூய்மைப் பணியாளர்கள் ...

Read moreDetails

“முதல்வர் பெயர் வழக்கில் அதிமுகவுக்கு சாட்டையடி !”

நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தாக்கல் செய்த வழக்கில், “உங்களுடன் ஸ்டாலின்” போன்ற அரசுத் திட்டங்களில் முதல்வர் மு.க. ஸ்டாலினின் பெயர் ...

Read moreDetails

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 17 பேருக்கு மீது விதிக்கப்பட்ட குண்டர் சட்டம் ரத்து

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேருக்கு எதிராக விதிக்கப்பட்ட குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து ...

Read moreDetails

இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் : உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கைது

சென்னை :சென்னை பேசன்ட் நகர் கடற்கரையில், 22 வயது மென்பொறியாளர் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

Read moreDetails
Page 3 of 5 1 2 3 4 5
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist