வியட்நாம் பெருமழையில் கடும் பாதிப்பு – 52 பேர் உயிரிழப்பு
தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில், வரலாறு காணாத அளவுக்கு பெய்த கனமழையால் 52 பேர் உயிரிழந்தனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் தத்தளிக்கும் சூழல் காணப்படுகிறது. ...
Read moreDetails













