Today Headlines | தலைப்புச் செய்திகள் – 22 November 2025 | Retro tamil
நக்சல் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட 37 பேர் இன்று ஒரே நாளில் தங்களின் ஆயுத நடவடிக்கையை கை விட்டுவிட்டு, சரண் அடைந்துள்ளனர் என்று தெலுங்கானா டிஜிபி ...
Read moreDetailsநக்சல் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட 37 பேர் இன்று ஒரே நாளில் தங்களின் ஆயுத நடவடிக்கையை கை விட்டுவிட்டு, சரண் அடைந்துள்ளனர் என்று தெலுங்கானா டிஜிபி ...
Read moreDetailsஏஐ ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், எக்ஸ் சமூக வலைதள கணக்குகளின் இருப்பிடம் குறித்து பயனர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை அந்த நிறுவனம் ...
Read moreDetailsஉலகெங்கும், மூன்றில் ஒரு பெண் தன் கணவர் அல்லது மற்றவர்களால் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த, 20 ஆண்டுகளில், இந்த மிகப்பெரும் ...
Read moreDetailsடில்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் 4 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். இதனையடுத்து கைதானவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. ...
Read moreDetailsபயங்கரவாத தாக்குதலில் ஒரு சிலரின் தொடர்பு காரணமாக காஷ்மீரில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் சந்தேகத்துடன் பார்க்கப்படுவதாக முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். கடந்த மாதம் ஆப்கன் வெளியுறவு ...
Read moreDetailsகாங்கிரஸ் கட்சியை போல, த.வெ.க.,வும் வாக்காளர் திருத்தப் பணியை எதிர்க்கிறது. அதற்காக, அக்கட்சி காங்கிரசோடு கூட்டணிக்கு வரும் என்ற அர்த்தம் இல்லை. கரூரில் த.வெ.க., கூட்டத்தில் நடந்த ...
Read moreDetailsநிலையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த, ரசாயன பயன்பாடு அல்லாத வேளாண் நடைமுறைகளில் கவனம் செலுத்துவது, பாராட்டத்தக்க விஷயம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு பகிரங்க கொலை ...
Read moreDetails'' பயங்கரவாதத்துக்கு எதிராக கண்துடைப்பான நடவடிக்கை இருக்கக்கூடாது. அதனை கண்டும் காணாமல் இருக்கக்கூடாது,'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். பீஹாரில் ரூ.10 ஆயிரம் கொடுத்து ...
Read moreDetailsமத்திய அரசின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் காரணமாக மேற்கு வங்கத்தில் சட்ட விரோதமாக குடியிருந்த வங்கதேசத்தினர் சொந்த நாட்டுக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு ...
Read moreDetailsகன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தேனி ஆகிய 8 மாவட்டங்களில் நாளை கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.