பள்ளி வாசலில் குவிக்கப்பட்ட கருங்கற்கள் – நான்கு நாட்களாக மாணவர்கள் அவதி
கன்னியாகுமரி அருகே மகாதானபுரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் நுழைவாயிலை மறித்து கருங்கற்கள் குவிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் பள்ளிக்குள் செல்ல முடியாமல் இடையூறு ஏற்பட்டுள்ளது.மகாதானபுரம் அரசு உயர்நிலைப் ...
Read moreDetails








