January 24, 2026, Saturday

Tag: forest department

சீர்காழி அருகே ரயிலில் அடிபட்டு பெண் புள்ளிமான் உயிரிழப்பு புள்ளி மானை மீட்டு வனத்துறை விசாரணை

சீர்காழி அருகே ரயிலில் அடிபட்டு பெண் புள்ளிமான் உயிரிழப்பு புள்ளி மானை மீட்டு வனத்துறை விசாரணை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ஸ்டேஷன் அருகே பாதரக்குடி கிராமத்தில் ...

Read moreDetails

சிறுமுகை அருகே தொடரும் சிறுத்தை அட்டகாசம் வனத்துறையைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம்

கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெத்திக்குட்டை, ஓதிமலை, ரங்கம்பாளையம் மற்றும் அய்யம்பாளையம் ஆகிய கிராமங்களில் கடந்த சில வாரங்களாகச் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவது அப்பகுதி ...

Read moreDetails

பாறை இடுக்கில் அழுகிய நிலையில் சிறுத்தை உடல் கண்டெடுப்பு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு வனச்சரகத்தில், அழுகிய நிலையில் சிறுத்தை ஒன்றின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் வனத்துறையினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டபெட்டு வனச்சரகத்திற்கு ...

Read moreDetails

மசினகுடி அருகே மூதாட்டியைக் கொன்ற புலி கூண்டில் சிக்கியது

 நீலகிரி மாவட்டம், மசினகுடி அருகே உள்ள மாவநல்லா பகுதியில் கடந்த மாதம் மூதாட்டியைக் கொன்ற புலி, வனத்துறையினர் வைத்த பிரத்யேக கூண்டில் நேற்று இரவு சிக்கியது. இதனால், ...

Read moreDetails

கொடைக்கானலில் வனத்துறைக்கு எதிராக விவசாயிகள் கடும் குமுறல்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் இந்த மாதம் கூட தீவிர குற்றச்சாட்டுகளால் பரபரப்பாகக் கலைந்தது. வட்டாட்சியர் பாபு சுப்பிரமணியன் ...

Read moreDetails

வால்பாறையில் பயங்கரம் : சிறுத்தை துாக்கிச் சென்ற 5 வயது சிறுமியின் சடலம் 14 மணி நேரத்துக்கு பின் மீட்பு

வால்பாறை, கோவை மாவட்டம் – கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட்டில், சிறுத்தை ஒன்று ஐந்து வயது சிறுமியை தாக்கி இழுத்துச் சென்றது. 14 ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist