October 14, 2025, Tuesday

Tag: erode

நல்லதையே நினைப்போம் ; நல்லதையே செய்வோம் – செங்கோட்டையன்

ஈரோடு : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஈரோட்டில் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். செங்கோட்டையன் கூறியதாவது, "எல்லோரும் நினைப்பது போல நல்லதையே நினைப்போம். நல்லதையே நினைத்து நல்லதையே ...

Read moreDetails

“செங்கோட்டையன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்பேன்” – அதிமுக முன்னாள் எம்.பி. சத்தியபாமா

ஈரோடு :அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நடத்த உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் கோவையில் ...

Read moreDetails

பெண் குழந்தையை விற்பனைக்காக பதுக்கிய 2 பெண்கள் கைது

பெண் குழந்தையை விற்பனைக்காக வீட்டில் பதுக்கியிருந்த 2 பெண்களை பவானி போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சி பழனிபுரம் 4-ஆம் வீதியைச் சேர்ந்த செல்வி ...

Read moreDetails

பெற்றோரை கொன்ற மகன் மீது குண்டாஸ் சட்டம்

ஈரோடு : சொத்து பிரச்னையில் தந்தை மற்றும் தாயை அடுத்தடுத்து கொலை செய்த மகன் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்துள்ளது. ஈரோடு அருகே நஞ்சனாபுரம் ...

Read moreDetails

ஈரோடு அருகே வாய்க்காலில் குளித்த கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள வாய்க்காலில் குளிக்கச் சென்ற கோவை கல்லூரி மாணவர்கள் இருவர், ஆழமான நீரில் மூழ்கி உயிரிழந்த துயரச் சம்பவம் நேற்று நடைபெற்றது. ...

Read moreDetails

மகன் இழப்பை தாங்க முடியாமல் தம்பதி தற்கொலை

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே, மகனின் மரண துக்கம் தாங்க முடியாமல் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கந்தசாமியூர் பகுதியை சேர்ந்த வேலுசாமி ...

Read moreDetails

மதுபோதையில் தாயை அடித்து கொன்ற கொடூர மகன்

ஈரோடு மாவட்டம் வேப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் ருக்குமணி. இவர் தனது மகன் ரவிக்குமாருடன் சேர்ந்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று அவர் வீட்டில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் ...

Read moreDetails

ரயிலை கவிழ்க்க சதி தீட்டிய மர்மக் குழு : அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்ட விபத்து

சேலம் : சென்னை நோக்கி சென்ற ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க மர்ம நபர்கள் சதி தீட்டிய அதிர்ச்சி சம்பவம் மகுடஞ்சாவடியில் இடம்பெற்றது. அதிர்ஷ்டவசமாக பெரிய விபத்து ...

Read moreDetails

விவசாயிகளுக்கு துரோகம் செய்தது அ.தி.மு.க : முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஈரோடு : “பயிர்களுக்கு இடையே முளைக்கும் களையாகவே அ.தி.மு.க. ஆட்சி இருந்தது. எல்லா வகையிலும் விவசாயிகளுக்கு துரோகம் செய்த ஆட்சி அது,” என முதல்வர் மு.க. ஸ்டாலின் ...

Read moreDetails

ஈரோடு : அரசு பேருந்தில் அருவிபோல் கொட்டிய மழை – பயணிகள் அவதி

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆசனூர், தலமலை, இக்களூர், கெட்டவாடி, கோடிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest
Loading poll ...
Coming Soon
பைசன் படத்தின் ட்ரெய்லர் பற்றி உங்கள் கருத்து ?

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist