March 23, 2026, Monday

Tag: elephant

மேற்குத் தொடர்ச்சி மலையில் அச்சம்: பகல் நேரத்திலும் பாச்சலூர் சாலையில் ஒற்றை யானையின் அச்சுறுத்தல்!

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியிலிருந்து பாச்சலூர் செல்லும் முக்கிய மலைச்சாலையில், வடகாடு ஊராட்சி புலிக்குத்தி கார்டு அருகே பகல் நேரத்திலேயே ஒற்றைக் காட்டு யானை தொடர்ந்து நடமாடி, ...

Read moreDetails

கூடலூரில் 12 பேரை தாக்கிய காட்டு யானை : முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு மாற்றம்

கூடலூர் : கூடலூர் ஓவேலி பகுதியில் கடந்த மாதம் 12 பேரை தாக்கி பழிந்த காட்டு யானை, வனத்துறையினர் பாதுகாப்புடன் முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல். ...

Read moreDetails

ஒடுங்க..ஒடுங்க…கோவிலுக்குள் நுழைந்த யானையால் பதற்றம்

கோவையில் உணவு தேடி வந்த காட்டு யானை, வௌ¢ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் நுழைந்ததால், பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்பிடித்தனர். கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பூண்டி ...

Read moreDetails

‘ரோலக்ஸ்’ யானை மயக்க ஊசி போட வந்த மருத்துவரை தாக்கியது

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள பரமேஸ்வரன்பாளையத்தில் இன்று அதிகாலை பரபரப்பான சம்பவம் ஒன்று நடைபெற்றது. ‘ரோலக்ஸ்’ என்று அழைக்கப்படும் ஒற்றை காட்டு யானை கடந்த சில ...

Read moreDetails

இரவில் உலா வந்த மொட்டைவால் காட்டு யானை.!

கூடலூர் அருகே தேவாலா ரவுஸ்டன் முல்லை எஸ்டேட் பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த மொட்டைவால் காட்டு யானையை வனத்துறையினர் நீண்ட நேரமாக போராடி ...

Read moreDetails

50 யானைகளை கொல்ல முடிவு – என்ன காரணம் ?

போட்ஸ்வானாவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய யானை எண்ணிக்கையை ஜிம்பாப்வே கொண்டு இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது 200 யானைகள் மற்ற பூங்காக்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ...

Read moreDetails
Page 2 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist