March 23, 2026, Monday

Tag: elephant

காட்டுயானைகள் மோதலை முறியடிக்க வருகிறது ‘ரோபோட் கழுகு’ துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் கேரளாவில் அதிரடி அறிமுகம்!

கேரள மாநிலத்திற்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக வருகை தந்துள்ள துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், வனப்பாதுகாப்பு மற்றும் மனித - வனவிலங்கு மோதல்களைத் தடுப்பதில் ஒரு ...

Read moreDetails

தாய் யானையுடன் சேர மறுத்த 3 மாதக் குட்டி யானை: வனத்துறையினர் தீவிர முயற்சிக்குப் பின் கோழிகமுத்தி முகாமில் ஒப்படைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் மீட்கப்பட்ட மூன்று மாத ஆண் குட்டி யானை, தாய் யானையுடன் சேர்ப்பதற்கான ஒரு மாத கால தீவிர முயற்சி தோல்வியடைந்ததைத் ...

Read moreDetails

ஸ்ரீவில்லிபுத்தூர் நகருக்கு அருகே புகுந்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு மிக அருகே ஒற்றைப் பெண் யானை ஒன்று நடமாடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் பரபரப்பையும் ...

Read moreDetails

மேகமலையில் விஸ்வரூபம் எடுத்த ஒற்றை யானை போலீஸ் புறக்காவல் நிலையத்தை அடித்து நொறுக்கி அட்டகாசம்

தேனி மாவட்டம் மேகமலை மலைப்பகுதிகளில் நிலவும் வனப்பகுதியை ஒட்டியுள்ள ஹைவேவிஸ், வெண்ணியாறு, மணலாறு, இரவங்கலாறு மற்றும் மகாராஜா மெட்டு போன்ற மலைக் கிராமங்களில் சமீபகாலமாக யானைகளின் நடமாட்டம் ...

Read moreDetails

மூணாறில் ‘படையப்பா’ யானை அட்டகாசம் மளிகைக் கடையை 23-வது முறையாகத் தகர்த்து, கோயில் பழங்களையும் ருசித்தது!

கேரள மாநிலம் மூணாறு அருகே கே.டி.எச்.பி. தேயிலை நிறுவனத்திற்குச் சொந்தமான சொக்கநாடு எஸ்டேட் பகுதியில், 'படையப்பா' என்று அழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானை மீண்டும் தனது ...

Read moreDetails

சாடிவயலில் சர்வதேசத் தரத்தில் நவீன யானைகள் முகாம் தயார் வனத்துறை தீவிரம்.

கோவை மாவட்டம் சாடிவயல் பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில், நீண்ட நாள் எதிர்பார்ப்பிற்குப் பிறகு பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய புதிய யானைகள் முகாம் கட்டி ...

Read moreDetails

தடாகம் பகுதியில் ‘வேட்டையன்’ யானையின் அட்டகாசம் வீட்டின் கதவை உடைத்து சர்க்கரை உண்ட சுவாரஸ்யம்

கோவை மாவட்டம் சின்னதடாகம் மற்றும் தடாகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், 'வேட்டையன்' என்று பெயரிடப்பட்டுள்ள ஒற்றைக் காட்டு யானை தொடர்ந்து ஊடுருவி விவசாயிகளையும், பொதுமக்களையும் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி ...

Read moreDetails

பழநி பெரியம்மாபட்டி காப்புக்காட்டில் பெண் யானை உயிரிழப்பு  இயற்கை மரணம் என வனத்துறை விளக்கம்

திண்டுக்கல் மாவட்டம் பழநி வனச்சரகத்திற்கு உட்பட்ட பெரியம்மாபட்டி காப்புக்காடு பகுதியில், சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ...

Read moreDetails

கூடலூர் அருகே பாக்குமரத்தை சாய்த்த காட்டு யானை மின்கம்பி மீது மரம் விழுந்ததால் அதிர்ச்சி

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த புத்தூர் வயல் பகுதியில் அதிகாலை ஒரு மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை நடத்திய தாக்குதலால், உயர் அழுத்த ...

Read moreDetails

கோவையில் மீண்டும் ரோலக்ஸ் யானை பீதி வனத்துறையினரின் விரைவு நடவடிக்கை

கோவை மாவட்டத்தில் தொடர்ந்து மனிதர் வசிக்கும் பகுதிகளுக்குள் புகுந்து அச்சுறுத்தி வந்த ரோலக்ஸ் யானை மீண்டும் வனத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு பாதுகாப்பான பகுதிகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist