February 5, 2026, Thursday

Tag: edapadi palanisamy

“பெண்கள் பாதுகாப்பின்மையின் கொடூர உச்சம்” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தாயுடன் தரிசனத்திற்காக வந்திருந்த ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவிலுக்கு வந்த பெண்ணை இடைமறித்து, திருவண்ணாமலை ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் | “ஸ்டாலின் அரசு சீர்குலைந்துவிட்டது” – இபிஎஸ் விமர்சனம்

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 ...

Read moreDetails

எடப்பாடி பழனிசாமி விமர்சனத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி

கரூர்: கடந்த 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச்சம்பவம் மாநிலம் ...

Read moreDetails

கரூரில் 41 பேர் பலி : எடப்பாடி பழனிசாமி CBI விசாரணை கோரிக்கை

கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய்யின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை முன்னிட்டு, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிபிஐ விசாரணை நடத்த ...

Read moreDetails

“செவ்வாய் கிரகத்தில் ஐடி பார்க்… வீட்டுக்குள் விமானம் ஓட்டப்படும்..” – திமுகவை கிண்டலாக விமர்சித்த விஜய்

நாமக்கல் : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். பரப்புரையின் போது, திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் ...

Read moreDetails

அரசியல் களத்தில் பரபரப்பு : ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த செங்கோட்டையன் !

அதிமுக ஒருங்கிணைப்பை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் முன்வந்ததை அடுத்து, தமிழக அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 5-ஆம் ...

Read moreDetails

”குறிக்கோள் ஒன்றுதான்” – சென்னைக்கு சென்றது குறித்து தெளிவுபடுத்திய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

கோபிசெட்டிபாளையம்: முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், சென்னைக்கு சென்றது குறித்து விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான கோபிசெட்டிபாளையம் வீடு திரும்பிய அவர், “நான் ...

Read moreDetails

“டெல்லியில் முகத்தை மறைத்துக் கொண்டு சென்றவர்..” – எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து செல்வப்பெருந்தகை கண்டனம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகையை குறிவைத்து விமர்சனக் கருத்து வெளியிட்டதை தொடர்ந்து, இருவருக்கும் இடையே வார்த்தைப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சமீபத்தில் ...

Read moreDetails

“இருக்கும் கூட்டணி கூட பிரியலாம்” – அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி அருகே நடைபெற்ற அதிமுக முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “தமிழக சட்டமன்ற ...

Read moreDetails

தனிநபர் விமர்சனம் அதிர்ச்சி அளிக்கிறது – திருமாவளவன் கண்டனம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனிநபர் விமர்சனத்தில் ஈடுபட்டது அதிர்ச்சி அளிக்கிறது என்று விடுதலை சிறுத்தைக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நீலகிரி தொகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், ...

Read moreDetails
Page 8 of 20 1 7 8 9 20
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist