February 22, 2026, Sunday

Tag: dmk

விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நாற்று நடும் நூதனப் போராட்டம்

குமரி மாவட்டத்தில் சானல் உடைப்புகளை சரி செய்து விவசாயத்தை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் தவறியதாக குற்றஞ்சாட்டி விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த விவசாயிகள் ...

Read moreDetails

பொய்கைகுடி கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 5வயது சிறுமி உயிர் இழப்பு ஆறுதல் கூறி நிவாரணவழங்கிய பூம்புகார் MLA

மயிலாடுதுறை அருகே பொய்கைகுடி கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 5வயது சிறுமி உயிர் இழப்பு ஆறுதல் குறி நிவாரண வழங்கிய பூம்புகார் எம் எல் ஏ. ...

Read moreDetails

“எதிர்க்க வேண்டிய இடத்தில் எதிர்ப்பேன் ; ஆதரிக்க வேண்டிய இடத்தில் ஆதரிப்பேன் ” – கமல் ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், ராஜ்யசபா உறுப்பினராக இன்று (ஜூலை 25) பதவியேற்றார். பதவியேற்பின் பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பார்லிமென்டில் அவர் மேற்கொள்ள ...

Read moreDetails

” மத்திய நிதி மாயமா ? – திமுக மீது அண்ணாமலை புகார் “

மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்காக தமிழகத்திற்கு வழங்கப்படும் நிதிகள் எங்கு செல்கின்றன என்பது தொடர்பாக தமிழக அரசிடம் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். ...

Read moreDetails

முன்னாள் குடியரசுத் தலைவர் Dr.அப்துல்கலாம் நினைவு தினத்தையொட்டி தனியார் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி

மயிலாடுதுறையில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் நினைவு தினத்தையொட்டி தனியார் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்:- புவிவெப்பமயமாதல் மற்றும் அழிந்துவரும் மரவகைகளை பாதுகாக்கும் ...

Read moreDetails

“நேர்மையான போலீஸ் அதிகாரியை பழிவாங்குவது அரசுக்கு அழகு அல்ல” – இ.பி.எஸ்., கண்டனம்

"நேர்மையான போலீஸ் அதிகாரியை பழிவாங்குவது ஒரு நல்ல அரசுக்கு அழகு அல்ல" என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மருந்தாளுனர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள 700 -க்கு மேற்பட்ட மருந்தாளுனர் பணியிடங்களை காலமுறை ஊதியத்துடன் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ...

Read moreDetails

சீர்காழி அருகே நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கன்னியாகுடி கிராமத்தில் குடியிருப்பு மற்றும் வயல்வெளி பகுதிக்கு மத்தியில் அரசு டாஸ்மார்க் கடை கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த ...

Read moreDetails

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டம்

மயிலாடுதுறை அருகே பொய்கைகுடி கிராமத்தில் தரமற்ற முறையில் அரசு சார்பில் கட்டப்பட்டு வரும் முழுமைபெறாத வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 5 வயது சிறுமி நேற்று பரிதாப ...

Read moreDetails

“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் கலந்துகொண்டு தொடக்கி வைத்து பொதுமக்களிடம் மணு

பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளையாளூர், மேமாத்தூர், அன்னவாசல் ஊராட்சிகளுக்கான "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் இளையாளூர் ஊராட்சியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் கலந்துகொண்டு முகாமை தொடக்கி ...

Read moreDetails
Page 71 of 86 1 70 71 72 86
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist