February 17, 2026, Tuesday

Tag: dmk

திருவள்ளூரில் ரூ.7 கோடி மதிப்பீட்டில்  நெடுஞ்சாலைத் துறை சார்பில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி

திருவள்ளூரில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். திருவள்ளூர் ...

Read moreDetails

மயிலாடுதுறையில் ஐக்கிய  விவசாயிகள் முன்னணி தொழிற்சங்கங்கள் சார்பில் டெல்லியில் விவசாயிகள் போராட்டம்

மயிலாடுதுறையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி 5 ஆண்டுகள் கடந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய அரசை ...

Read moreDetails

விழுப்புரம் திமுக சார்பில் ரத்ததானம் – 480 பேருடன் MLA லட்சுமணன் முன்னிலை

விழுப்புரம் அருகே ஆனாங்கூர் கிராமத்தில் ஜிப்மர் சமூகத் தொடர்பு மையம் மற்றும் ஆனாங்கூர் கிராம பஞ்சாயத்து இணைந்து பொதுமக்களுக்கான இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த ...

Read moreDetails

குடியிருந்து வரும் இடத்திற்கு பத்திரம் உள்ளது பட்டா எங்கே? சிறப்பு குழு ஆய்வு கூட்டத்தில் மனு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

குடியிருந்து வரும் இடத்திற்கு பத்திரம் உள்ளது பட்டா எங்கே? என்று கேட்டு நான்கு வருடங்களாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிக்கப்பட்டு வருவதாக கிராம மக்கள் இன்று ...

Read moreDetails

மயிலாடுதுறையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்திட்டங்களுக்கான சிறப்பு குழு ஆய்வுக்கூட்டம் இனிகோ இருதயராஜ் MLAஆய்வு

மயிலாடுதுறையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்திட்டங்களுக்கான சிறப்பு குழு ஆய்வுக்கூட்டம்:- சிறப்பு குழு உறுப்பினர் இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ பங்கேற்று ஆய்வு நடத்தி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்:- மயிலாடுதுறை ...

Read moreDetails

டிசம்பர் 15 முதல் விடுபட்ட மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஈரோடு மாவட்டம் ஜெயராமபுரம் மொடக்குறிச்சியில் அமைக்கப்பட்ட மாவீரன் பொல்லான் முழு திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பின்னர் ஈரோடு ...

Read moreDetails

“திமிரெடுத்துப் பேசி இருக்கிறார் ஆளுநர் ரவி.. திமிரை அடக்க வேண்டும்” கொதித்தெழுந்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: "அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை தீவிரவாத மாநிலம் என திமிரெடுத்துப் பேசி இருக்கிறார் ஆளுநர் ரவி. அவரது திமிரை நாம் அடக்க வேண்டும்" என தமிழக ...

Read moreDetails

“சொன்னதை செய்கிறவன் நான்” – மாவீரன் பொல்லான் சிலை திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரை

ஈரோடு: அருந்ததியின சமூக முன்னேற்றத்தில் திமுக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார். மாவீரன் பொல்லானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிலையை திறந்து வைத்த ...

Read moreDetails

தமிழ்நாட்டில் 4 லட்சம் ஆசிரியர்களுக்கு TET விலக்கு வழங்க சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: ஆசிரியர்களின் பணிநிலைத்தன்மை மற்றும் பதவி உயர்வு தொடர்பாக உருவாகியுள்ள பெரும் சிக்கலை தீர்க்க, இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் (RTE Act) மாற்றம் ...

Read moreDetails

“தமிழ்நாட்டில் தவறான பிரசாரம் மட்டுமே ஆளுநரின் நோக்கம்” – அமைச்சர் ரகுபதி கடும் குற்றச்சாட்டு

தமிழ்நாடு குறித்து தொடர்ச்சியாக தவறான மற்றும் தேவையற்ற கருத்துக்களை வெளியிட்டு வருவதாக மாநில ஆளுநர் ஆர்.என். ரவியை அமைச்சர் எஸ். ரகுபதி கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் ...

Read moreDetails
Page 23 of 86 1 22 23 24 86
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist