October 14, 2025, Tuesday

Tag: divonational

ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோவில்

ஆழ்வார்திருநகரி ஆதிநாதன் திருக்கோயில் 108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்றாகும். இத்தலம் நம்மாழ்வார் அவதாரத் தலம் ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தின் ஆழ்வார் திருநகரியில் அமைந்துள்ளது. இத்தலம் பிரம்மாவுக்கு குருவாகப் ...

Read moreDetails

நவ திருப்பதி கோயில்கள்

சோழ நாட்டில் உள்ள நவகிரக ஸ்தலங்களைப் போல, பாண்டிய நாட்டில் உள்ள நவ திருப்பதிகளும் நவகிரக ஸ்தலங்களாகக் கருதப்படுகின்றன. இதில். ஸ்ரீ வைகுண்டம் – சூரிய ஸ்தலமாகவும், ...

Read moreDetails

அருள்மிகு மல்லிகேஸ்வரர் திருக்கோயில்

சென்னை அசோக்நகரில் 500 வருடங்களுக்கு மேலாக அருள்மிகு மல்லிகேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்திருத்தலத்தில் கிபி 1780 -1830 வாழ்ந்த தோபாசாமி சித்தர் தங்கி இறைவனை தினமும் பூஜித்ததாக ...

Read moreDetails

ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை

சென்னை வேளச்சேரி அருகில் உள்ள பள்ளிக்கரணையில் அருள்மிகு சாந்த நாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோயிலில் மூலவராக ஸ்ரீஆதிபுரீஸ்வரர் வீற்றிருக்கிறார். இக்கோயில் சோழர்கள் காலத்து கட்டிடஅமைப்பில் ...

Read moreDetails

தேனீபுரீஸ்வரர் திருக்கோயில்

சென்னை தாம்பரம்- வேளச்சேரி செல்லும் சாலையில் ராஜகீழ்ப்பாக்கத்திலிருந்து சுமார் மூன்றரை கி.மீ. தூரத்தில் உள்ளது மாடம்பாக்கம். இங்கே சோழர் காலக் கட்டுமானத்துடன் அமைந்துள்ளது ஸ்ரீதேனுபுரீஸ்வரர் ஆலயம். இந்த ...

Read moreDetails

அருள்மிகு நாகநாதர் திருக்கோவில் பேரையூர்

நாகப்பட்டினம் மாவட்டம் சட்டையப்பர் வடக்கு வீதியின் வட சிறகில் அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.பாதாள உலகை ஆண்டு வந்த ஆதிஷேனுக்கு மகப்பேறு இல்லாததால் மிகவும் மனச்சோர்வடைந்து வசிஷ்;ட ...

Read moreDetails

அருள்மிகு சட்டநாதர் திருக்கோயில்

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி தாலுக்காவில் அருள்மிகு சட்டநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்தகோவில் சோழர்களால் கட்டப்பட்டது. சைவக் குரவர்கள் நால்வரில் ...

Read moreDetails

எட்டுக்குடி முருகன் திருக்கோயில்

திருவாரூர் மாவட்டம், எட்டுக்குடியில் என்னுமிடத்தில் எட்டுக்குடி முருகன் திருக்கோயில் அமைந்துள்ளது. எட்டுக்குடி கோவிலில் முருகன் அமர்ந்துள்ள மயில் சிற்பத்துக்கு தரையின் மீதுள்ள ஆதாரம் அதன் இரண்டு கால்கள் ...

Read moreDetails

மகாகாளேஸ்வரர் திருக்கோயில்

விழுப்புரம் மாவட்டம் இரும்பை என்னுமிடத்தில் அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாகும். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக ...

Read moreDetails

இராமானுஜர்

ஸ்ரீரங்கத்தில் 1000 -ஆண்டுகளாக பாதுகாக்க படும் பூத உடல்! அவதாரம் என்றென்றும் நிலைத்திருக்கும் இராமானுஜர்.ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஸ்ரீராமானுஜர் பூத உடல் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறது. ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest
Loading poll ...
Coming Soon
காந்தாரா PART 2 டிரைலர் குறித்து உங்கள் கருத்து ?

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist