செத்தாலும் அதிமுக தான், வேறு கட்சிக்கு போக மாட்டேன் – ஜெயக்குமார் உறுதி
November 28, 2025
மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து போராட்டம்
November 28, 2025
பண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டனர். அந்த வகையில் அரச மரத்துக்கு அறிவை வளர்க்கும் சக்தி அதிகமுண்டு. மரத்தடியில் அமர்ந்து மந்திரங்களை ஜபம் ...
Read moreDetailsமகரம் சனிபகவானின் ஆதிக்கத்தினைப் பெற்ற நீங்கள் தியாக உள்ளம் கொண்டவர்கள். அளவான ஆசை கொண்டவர்கள். விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பான்மையினால் ஒருசில இழப்பினை சந்திப்பவர்கள். இதனால் அடிக்கடி ...
Read moreDetailsதுலாம் அயராத உழைப்பினை உடைய நீங்கள்,மேற்கொண்ட லட்சியத்தினை அடையும் வரை ஓய மாட்டீர்கள். ஒரு லட்சியத்தில் வெற்றி பெற்றாலும் நிறைவு கொள்ளாது, அடுத்த லட்சியத்தை நாடி செல்பவர்கள். ...
Read moreDetailsகடகம் பல்கலை வித்தகர்களான நீங்கள் பன்முகம் கொண்டவர்கள். அபார ஞானமும், அசாத்தியமான ஞாபக சக்தியும் கொண்ட நீங்கள் அமைதியான முறையில் அடுத்தவர்களை வழிநடத்தும் திறன் மிக்கவர்கள். ஒரு ...
Read moreDetailsமேஷம் செவ்வாயின் ஆதிக்கத்தைப் பெற்ற நீங்கள் இயற்கையில் வீரம் மிக்கவர்கள். எவருக்கும் அஞ்சாதவர்கள். மனதிற்கு சரியென்று பட்ட விஷயத்தை எவர் தடுத்தாலும் விடாது தைரியத்துடன் செயல்படுத்துபவர்கள். மனோ ...
Read moreDetailsஆழ்வார்திருநகரி ஆதிநாதன் திருக்கோயில் 108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்றாகும். இத்தலம் நம்மாழ்வார் அவதாரத் தலம் ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தின் ஆழ்வார் திருநகரியில் அமைந்துள்ளது. இத்தலம் பிரம்மாவுக்கு குருவாகப் ...
Read moreDetailsசோழ நாட்டில் உள்ள நவகிரக ஸ்தலங்களைப் போல, பாண்டிய நாட்டில் உள்ள நவ திருப்பதிகளும் நவகிரக ஸ்தலங்களாகக் கருதப்படுகின்றன. இதில். ஸ்ரீ வைகுண்டம் – சூரிய ஸ்தலமாகவும், ...
Read moreDetailsசென்னை அசோக்நகரில் 500 வருடங்களுக்கு மேலாக அருள்மிகு மல்லிகேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்திருத்தலத்தில் கிபி 1780 -1830 வாழ்ந்த தோபாசாமி சித்தர் தங்கி இறைவனை தினமும் பூஜித்ததாக ...
Read moreDetailsசென்னை வேளச்சேரி அருகில் உள்ள பள்ளிக்கரணையில் அருள்மிகு சாந்த நாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோயிலில் மூலவராக ஸ்ரீஆதிபுரீஸ்வரர் வீற்றிருக்கிறார். இக்கோயில் சோழர்கள் காலத்து கட்டிடஅமைப்பில் ...
Read moreDetailsசென்னை தாம்பரம்- வேளச்சேரி செல்லும் சாலையில் ராஜகீழ்ப்பாக்கத்திலிருந்து சுமார் மூன்றரை கி.மீ. தூரத்தில் உள்ளது மாடம்பாக்கம். இங்கே சோழர் காலக் கட்டுமானத்துடன் அமைந்துள்ளது ஸ்ரீதேனுபுரீஸ்வரர் ஆலயம். இந்த ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.