February 11, 2026, Wednesday

Tag: distress

கன்னிவாடி விளைநிலங்களில் மயில்கள் அட்டகாசம் விவசாயிகள் வேதனை!

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வன உயிரினங்களின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், விளைநிலங்களுக்குள் புகுந்து மயில்கள் பயிர்களைச் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் ...

Read moreDetails

திருப்பரங்குன்றத்தில் கருகும் நெல் வயல்கள் மழை பொய்த்ததால் 1,500 ஏக்கர் சாகுபடி பாதிப்பு  விவசாயிகள் கண்ணீர் கோரிக்கை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பருவமழை முற்றிலும் பொய்த்துப் போனதால், கண்மாய் பாசனத்தை மட்டுமே நம்பியுள்ள 1,500-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் நெல் சாகுபடி கடுமையாகப் ...

Read moreDetails

ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கித் தவிக்கும் ஆயக்குடி மாப்பிள்ளை நாயக்கன் குளம்  விவசாயிகள் வேதனை

பழநி அருகே உள்ள ஆயக்குடி பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் மாப்பிள்ளை நாயக்கன் குளம், தற்போது ஆக்கிரமிப்புகளின் பிடியிலும் முறையான பராமரிப்பு ...

Read moreDetails

கலைத் திருவிழா நடத்தி முடித்தும் நிதி வழங்காமல் இழுத்தடிப்பு ஆசிரியர்கள் வேதனை

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களின் கலைத் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் 'கலைத் திருவிழா' போட்டிகளுக்கான செலவுத் தொகை, மதுரை மாவட்டத்தில் இன்னும் விடுவிக்கப்படாதது ஆசிரியர்கள் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist