நலிவடையும் விவசாயம், எட்டாக்கனியாகும் ஐ.டி. பார்க் பிழைப்பு தேடி நீலகிரியை விட்டு 15,000 குடும்பங்கள் வெளியேற்றம்!
தமிழகத்தின் இயற்கை அரணாக விளங்கும் நீலகிரி மாவட்டத்தில், தேயிலை மற்றும் மலைக் காய்கறி விவசாயமே மாவட்டத்தின் பொருளாதார முதுகெலும்பாகத் திகழ்ந்து வருகிறது. இத்தொழில்களைச் சார்ந்து சுமார் 60 ...
Read moreDetails













