January 17, 2026, Saturday

Tag: cyclone ditwah

கழுக்காணி முட்டம் கிராமத்தில் டிட்வா புயல் கனமழையால் தண்ணீர் சூழ்ந்த நிலை 7நாட்களுக்கு மேலாகியும் வடியாததால் பொதுமக்கள் அவதி

மயிலாடுதுறை அருகே கழுக்காணி முட்டம் கிராமத்தில்டிட்வா புயல் கனமழையால் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்த நிலையில் 7 நாட்களுக்கு மேலாகியும் தண்ணீர் வடியாததால் பொதுமக்கள் அவதி. ...

Read moreDetails

டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும்  அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி

டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும் அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரை பகுதிகளில் டிட்வா புயலால் சொத்து மதிக்கும் ...

Read moreDetails

டிட்வா புயல் எதிரொலி நல்லிரவில் இடியுடன் கூடிய கனமழை செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும், சென்னைக்கு அருகே மாமல்லபுரம் அருகே 3 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தாற்போது புயல் கரையை கடந்துகொண்டு ...

Read moreDetails

நாளை மிக கனமழை பெய்யும் இடங்கள் எவை? – வானிலை மையம் அறிவிப்பு

டிட்வா புயல் காரணமாக கடந்த இரண்டு தினங்களாக தமிழகத்தில் ஆங்காங்கே மிக கனமழை பதிவாகி வருகிறது, புயல் வலுவிழந்தாலும் மழை பொழிவு இருந்து வருகிறது, அந்தவகையில்,நாளை மேற்குத் ...

Read moreDetails

டித்வா புயலின் காரணமாக செங்கல்பட்டு இடைவிடாத சாரல் மழை மக்கள் அவதி

டித்வா' புயலின் காரணமாக செங்கல்பட்டு இடைவிடாத சாரல் மழை மக்கள் அவதி. டித்வா' புயலின் தாக்கத்தால் செங்கல்பட்டு மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வருகிறது. புயலின் காரணமாகப் ...

Read moreDetails

டிட்வா புயல் காரணமாக சீர்காழி அருகே 300 ஏக்கர் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் அபாயம்

டிட்வா புயல் காரணமாக சீர்காழி அருகே 300 ஏக்கர் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் அபாயம் உரிய கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை. வங்க ...

Read moreDetails

சீர்காழி அருகே டிட்வா புயலின் போது அருந்து கிடந்த மின்கம்பி மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

சீர்காழி அருகே டிட்வா புயலின் போது அருந்து கிடந்த மின்கம்பி மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு . குடும்பத்தினரை நேரில் சென்று ஆறுதல் கூறி ரூபாய் 10லட்சம் ...

Read moreDetails

டித்வா புயல் தொடர் மழை காரணமாக 500 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியது இழப்பீடு வழங்க கோரிக்கை

டித்வா புயல் தொடர் மழை காரணமாக திருக்கடையூர் ஊராட்சியில் 500 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியது. நான்கு வழிச்சாலையால் தண்ணீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் ...

Read moreDetails

டிட்வா புயல் காரணமாக செங்கல்பட்டு சாரல் மழை பள்ளி கல்லூரி மாணவர்கள் அவதி

டிட்வா புயல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக செங்கல்பட்டு அதன் சுற்றுவட்டார அனைத்து பகுதிகளிலும் சாரல் மழை பெய்து ...

Read moreDetails

டிட்வா புயல் வலுவிழந்தது – தொடரும் மிதமான மழை

வங்கக்கடலில் நிலவிய டிட்வா புயல், மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.சென்னைக்கு தென்கிழக்கே நிலை கொண்டுள்ள ஆழ்ந்த ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist