கழுக்காணி முட்டம் கிராமத்தில் டிட்வா புயல் கனமழையால் தண்ணீர் சூழ்ந்த நிலை 7நாட்களுக்கு மேலாகியும் வடியாததால் பொதுமக்கள் அவதி
மயிலாடுதுறை அருகே கழுக்காணி முட்டம் கிராமத்தில்டிட்வா புயல் கனமழையால் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்த நிலையில் 7 நாட்களுக்கு மேலாகியும் தண்ணீர் வடியாததால் பொதுமக்கள் அவதி. ...
Read moreDetails




















