December 2, 2025, Tuesday

Tag: cyclone affect

ஐந்தாண்டு காலமாக வடிகால் வாய்க்கால் தூர்வாராததன் காரணமாக 300 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம்

ஐந்தாண்டு காலமாக வடிகால் வாய்க்கால் தூர்வாராததன் காரணமாக திருவாரூர் அருகே 300 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் - விவசாயிகள் வேதனை.. டிட்வா புயல் ...

Read moreDetails

டித்வா புயல் தொடர் மழை காரணமாக 500 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியது இழப்பீடு வழங்க கோரிக்கை

டித்வா புயல் தொடர் மழை காரணமாக திருக்கடையூர் ஊராட்சியில் 500 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியது. நான்கு வழிச்சாலையால் தண்ணீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் ...

Read moreDetails

குடிநீர் வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் வீட்டுக்குள் புகுந்த மழை நீர் -வீட்டுக்குள் இருந்த டிவி பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் சேதம்

டிட்வா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முழுவதும் இடைவிடாமல் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக திருவாரூரில் 13.5 ...

Read moreDetails

திருவாரூர் நகரில் வீடுகளுக்குள் மழை தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக கன மழை பெய்தது திருவாரூர் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக திருவாரூரில் 13.5 சென்டிமீட்டர் மழையும் நன்னிலம் 12. சென்டிமீட்டர் மழையும் திருத்துறைப்பூண்டியில் ...

Read moreDetails

காளியப்பநல்லூர் ஊராட்சி N.N. சாவடியில் சூழ்ந்த மழைநீர்3நாட்களாக வீட்டில் புகுந்த தண்ணீரை வெளியேற்றிவரும் பெண்

டிட்வா புயல் காவேரி டெல்டா மாவட்டத்தை அடைந்து 5 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து செல்லும் நிலையில் மூன்று தினங்களாக கன மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக,22,000 ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின,தண்ணீரை வடியவைக்க நடவடிக்கை

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள டித்வா புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பரவலாக மழை பெய்து வருகிறது. செம்பனார்கோவில் பகுதியில் அதிகபட்சமாக 17 ...

Read moreDetails

தரங்கம்பாடி கடற்கரையில் கடுமையான கடல் சீற்றம் 10அடிக்கு மேல் சீறிப்பாயும் கடல் அலை உணராமல் செல்லும் சுற்றுலா பயணிகள்

வங்கக்கடலில் உருவான டித்வா புயல் காரணமாக கடந்த 24 மணி நேரத்துக்கு மேலாக இடைவிடாது மழை பெய்து வருகிறது இதனால் பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது ...

Read moreDetails

டிட்வா புயலால் பெரிய பாதிப்புகள் இருக்காது – இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும்

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல், சென்னைக்கு தென்கிழக்கே 180 கிலோ மீட்டர் தொலைவை நெருங்கியுள்ளது. இது இன்று மாலை தமிழக கடற்கரையை ஒட்டி, 30 கிலோ ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist