நெய்வேலியில் போலீசாரை வெட்டிய ரவுடிக்கு துப்பாக்கிச் சூடு: 9 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி சுபாஸ்கர் காலில் குண்டு பாய்ந்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே காய்கறி கடை உரிமையாளரை வெட்டிவிட்டு, பிடிபட முயன்றபோது போலீசாரையும் அரிவாளால் தாக்கிய பிரபல ரவுடியை, இன்ஸ்பெக்டர் தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த ...
Read moreDetails












