March 3, 2026, Tuesday

Tag: CRIME NEWS

கோவை அரசு குடியிருப்பு கொள்ளை: திட்டமிட்ட திருட்டில் 2 பேர் கைது

கோவை கவுண்டம்பாளையத்தில் அரசு அலுவலர்கள் தங்கும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் 13 வீடுகளில் 56 பவுன் நகையும் பணமும் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு ஆரம்பத்திலிருந்தே சாதாரண திருட்டு அல்ல ...

Read moreDetails

தலைமறைவு கொலை வழக்கு: 14 ஆண்டுகளாக தப்பித்தவரை உடனடியாக ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2009-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கொலை குற்ற வழக்கில் ஜாமீனில் வெளியேறிய பின்னர் தொடர்ந்து நீதிமன்ற ஆஜரை தவிர்த்து தலைமறைவாக உள்ள முத்துக்குமாரை—வாட்டாத்திக்கோட்டை காவல் ...

Read moreDetails

சாலையின் நடுவே கிடந்த மண்டை ஓடு – அச்சத்தில் மக்கள்

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே, சாலையின் நடுவே 2 மண்டை ஓடுகள் கிடந்ததால், சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. பேரணாம்பட்டு அடுத்துள்ள காமராஜ் நகரில், சுமார் 300 குடும்பத்தினர் ...

Read moreDetails

திருட வந்த வீட்டில் காசு இல்ல…திருடன் ஆத்திரத்தில் செய்த செயல்!

நெல்லையில் ஜேம்ஸ் பாண்ட் என்பவரின் வீட்டிற்குள் ஆள் இல்லாத சமயம் பார்த்து வீட்டிற்குள் புகுந்த திருடன், வீட்டின் மிக முக்கிய இடங்களில் நகை அல்லது பணம் ஏதாவது ...

Read moreDetails

தாம்பரத்தில் கஞ்சா விற்பனை – வடமாநில நபர்கள் கைது

தாம்பரம் அருகே கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்ட வடமாநில நபர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் சுற்றுவட்டாரத்தில், கஞ்சா சாக்கலெட்டுகளை ...

Read moreDetails

கஞ்சா விற்பனை செய்தவரை சுட்டுப் பிடித்த போலீஸ்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்திருக்கின்றனர். இதில், ஒருவரை போலீஸார் சுட்டுப்பிடித்துள்ளனர். சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியில், கஞ்சா ...

Read moreDetails

பல்லடம் அருகே தம்பதியிடம் ரூ.9 லட்சம் வழிப்பறி  4 பேர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தம்பதியிடம் ரூ.9 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் நான்கு பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சங்கர்–நதியா என்ற தம்பதியிடம் இருந்து பணத்தை ...

Read moreDetails

சென்னை விமான நிலையத்தில் 30 கோடி ரூபாய் கஞ்சா பறிமுதல்

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 30 கோடி ரூபாய் மதிப்புடைய கஞ்சா சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வடமாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் ...

Read moreDetails

திமுக அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – EPS அறிவிப்பு

திண்டிவனம் பாலியல் சீண்டல் உள்பட தமிழ்நாட்டில் பெருகிவரும் பாலியல் வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில் வரும் ...

Read moreDetails

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த போலீஸ் மனு!

கோவை மாநகரில் தனியார் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி அளிக்கும் வழக்கில், கைது செய்யப்பட்ட மூன்று முக்கியக் குற்றவாளிகளையும் பாதிக்கப்பட்ட மாணவி முன்பு ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist