Tag: CRIME NEWS

என்கிட்டயா வம்பு பண்ற? – பாட்டியின் மண்டையை சுத்தியால் உடைத்த பெண்

சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பர்தா அணிந்துகொண்டு மூதாட்டியை சுத்தியலால் தாக்கிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். விருகம்பாக்கம் இந்திரா நகரைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி ...

Read moreDetails

பைக்கில் 56 லட்சம் கடத்தியது எப்படி? – தொக்காக தூக்கிய போலீஸ்

கோவையில், இருசக்கர வாகனத்தின் இருக்கை மற்றும் பெட்ரோல் டேங்கில் மறைத்துவைத்து கடத்த முயன்ற ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழக-கேரள எல்லைப் பகுதியான வேலந்தாவளம் சோதனை சாவடியில், ...

Read moreDetails

மாப்பிள்ளை குடும்பத்தினரைச்  வெட்டிப் பெண்ணை தூக்கிச் சென்ற 9 பேர் கைது

வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டதால், ஆத்திரமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களைச் சரமாரியாக வெட்டியதோடு, ...

Read moreDetails

ஒட்டன்சத்திரம் அருகே நடுரோட்டில் கட்டிப் போட்டு ₹9 லட்சம் நகை கொள்ளை

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே தோட்டத்துச் சாலையில் தனியாகச் சென்ற தம்பதியைக் கட்டிப்போட்டு, கத்தியைக் காட்டி மிரட்டி 18 பவுன் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த வழக்கில், ...

Read moreDetails

நகைப்பட்டறையில் 1 கிலோ தங்கம் கொள்ளை 2 பேர் கோவையில் கைது!

கோவை, சாமி அய்யர் வீதியில் உள்ள நகைப்பட்டறையை உடைத்து, 1 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில், கணுவாய் பகுதியைச் சேர்ந்த முக்கியக் கொள்ளையர்கள் இருவரை, கோவைக் ...

Read moreDetails

ஏலக்காய் ஏற்றுமதியில் திமுக நிர்வாகி ரூ.70 கோடி வரி ஏய்ப்பு?

தேனி மாவட்டம் போடியை சேர்ந்த திமுக நிர்வாகி, ஏலக்காய் ஏற்றுமதி செய்ததில், 70 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருப்பதாக, தகவல் வெளியாகி இருக்கிறது. தேனி மாவட்டம் ...

Read moreDetails

தென்னாப்பிரிக்கா கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் உயிரிழப்பு

தென்னாப்பிரிக்காவில் உள்ள கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர்.தென்னாப்பிரிக்க நாட்டின் புரொட்டோரியோ நகரின் சவுல்ஸ்வில்லெ பகுதியில் கேளிக்கை விடுதி உள்ளது. இந்த கேளிக்கை விடுதியில் ...

Read moreDetails

திருப்பூர் அருகே மர்ம நபர்களால் நான்கு மாடுகள் விஷம் வைத்து கொலை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள வலசு பாளையம் பகுதியில் அம்மாவாசை என்பவரின் சொந்த நான்கு மாடுகள் மர்மமான சூழ்நிலையில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாவாசை ...

Read moreDetails

நிலக்கோட்டை அருகே டீக்கடை உரிமையாளர் மது போதையில் உறவினரால் கொலை

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டி பகுதியில் நள்ளிரவில் நடந்த பரபரப்பு சம்பவம் மக்கள் மனதை சாகுபடுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில், 49 வயது லாரன்ஸ் என்பவர், ...

Read moreDetails

கோவை மாணவி பாலியல் வன்முறை வழக்கு: போலீஸ் தீவிர நடவடிக்கை

கோவையில் நவம்பர் 2-ஆம் தேதி விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவி மூவரால் பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்ட சம்பவம் தொடக்கம் முதல் கொடூரத்தையும் திட்டமிடப்பட்ட பழிவாங்கும் தன்மையும் ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist