Tag: CRICKET

உலக கோப்பை தொடருக்கான இந்திய பெண்கள் அணி அறிவிப்பு!

பெண்களுக்கான 13வது உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை இலங்கையில் நடைபெறுகிறது. இதில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, ...

Read moreDetails

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : இந்த முக்கிய வீரர் அணியில் இடம்பெற வாய்ப்பு குறைவு..

அடுத்த மாதம் 9ஆம் தேதி தொடங்கவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் இறுதி பட்டியல் நாளை அறிவிக்கப்பட உள்ளது. இந்த தொடரில் முகமது சிராஜ் ...

Read moreDetails

‘ஓய்வு பெறும்படி பும்ராவை கட்டாயப்படுத்தக் கூடாது… அவருக்கு மாற்று வீரர் இல்லை’ – முன்னாள் வீரர் கருத்து

இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை ஓய்வு பெறும்படி கட்டாயப்படுத்தக் கூடாது என்றும், தற்போது அவருக்கு மாற்றாக விளையாடக்கூடிய வேகப்பந்து வீச்சாளர் இந்திய அணியில் இல்லையென்றும் முன்னாள் கிரிக்கெட் ...

Read moreDetails

‘தோனியால் மன உளைச்சல்… முன்பே ஓய்வுபெறலாம் என யோசித்தேன்’ –  சேவாக் ஓபன் டாக் !

இந்திய கிரிக்கெட்டின் ஆக்ரோஷமான தொடக்க வீரராக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த முன்னாள் நட்சத்திரம் வீரேந்தர் சேவாக், தன்னுடைய வாழ்க்கையில் எதிர்கொண்ட கடின தருணங்களை பகிர்ந்துள்ளார். 1999-ம் ஆண்டு ...

Read moreDetails

சட்டவிரோத சூதாட்ட செயலி விவகாரம் : முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

சட்டவிரோத சூதாட்ட செயலி 1xBet–ஐ புரோமோஷன் செய்ததாகும் குற்றச்சாட்டின் பேரில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து, ...

Read moreDetails

ஆசியக் கோப்பை 2025 : இந்திய அணியில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்பு

அடுத்த மாதம் தொடங்க உள்ள ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக, இந்திய அணியின் சில முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் ...

Read moreDetails

ஆசியக் கோப்பை : யார் நீக்கம், யாருக்கு வாய்ப்பு ? – அணித் தேர்வில் பிசிசிஐ தீவிரம்

8 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9 முதல் 28 வரை நடைபெறுகிறது. குரூப் A-வில் இந்தியா, பாகிஸ்தான், ...

Read moreDetails

’80 ஆயிரம் இருக்கை வசதி’ – தென்னிந்தியாவில் உருவாகும் இந்தியாவின் 2-வது பெரிய கிரிக்கெட் மைதானம் !

பெங்களூரு : இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் விரைவில் தென்னிந்தியாவில் உருவாகவுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே, பொம்மசந்திரா பகுதியில், ஒரே நேரத்தில் சுமார் 80 ...

Read moreDetails

படிப்பை தொடர முடியாமல் தவித்த ஏழை மாணவி.. உயர்கல்விக்கு உதவிய ரிஷப் பண்ட் !

கல்வி என்பது அனைவருக்கும் உரிமையானதுதான் என்ற உண்மையை மீண்டும் நிரூபித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட். கர்நாடகாவை சேர்ந்த ஒரு ஏழை மாணவிக்கு ...

Read moreDetails

“கடைசி பந்தில் கதையை திருப்பிய சிராஜ் !”

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி நெகிழ்ச்சியான திருப்பங்களுடன் முடிவுக்கு வந்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 224 ரன்கள் எடுத்தது. பின்னர் ...

Read moreDetails
Page 9 of 14 1 8 9 10 14
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist