திருப்பரங்குன்றத்தில் மதக்கலவர அபாயம் இருந்ததால் 144 தடை விதிக்கப்பட்டதாகக் கலெக்டர் நீதிமன்றத்தில் விளக்கம்!
மதுரை திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய உத்தரவைச் செயல்படுத்தவில்லை எனக் கூறி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உயர் நீதிமன்ற மதுரை ...
Read moreDetails








