February 5, 2026, Thursday

Tag: community

திருச்செந்தூரில் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அதிமுக சார்பில் அறுசுவை அன்னதானம்!

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், உலகப்புகழ் பெற்ற தைப்பூசத் திருவிழா நேற்று பக்திப் பெருக்குடன் கோலாகலமாக ...

Read moreDetails

கல்விப் பயணம் இனிது தொடரட்டும்… 212 பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன்!

ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரின் கல்விப் பயணத்தை ஊக்குவிக்கும் வகையில், விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் ...

Read moreDetails

பரமத்தியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாமை ஆய்வு செய்த ஆட்சியர் தங்கவேல் அதிரடி!

கரூர் மாவட்டம் பரமத்தி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தமிழக முதலமைச்சரின் கனவுத் திட்டமான “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் மாபெரும் பல்நோக்கு சிறப்பு மருத்துவ ...

Read moreDetails

கைலசப்பட்டியில் விளையாட்டுப் போட்டிகளுடன் களைகட்டிய திமுக-வின் சமத்துவப் பொங்கல்!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலசப்பட்டியில், தமிழக அரசின் பல்வேறு வரலாற்றுச் சாதனைகளையும் திராவிட மாடல் ஆட்சியின் நன்மைகளையும் பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் "திராவிடப் ...

Read moreDetails

அல்-அமீன் பள்ளியில் பொங்கி வழிந்த மத நல்லிணக்கம்: ‘சமத்துவ பொங்கல்’ திருவிழா!

மதுரை மாநகரின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி வளாகம், இன்று ஜாதி, மதங்களைக் கடந்த மாபெரும் மனிதநேய சங்கமமாக மாறியது. இந்திய மாணவர் சங்கத்தின் புதூர் ...

Read moreDetails

கவுந்தப்பாடியில் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து எம்.ஜி.ஆர் சிலைக்கு மரியாதை 109-வது பிறந்தநாள் விழா எழுச்சி.

ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கவுந்தப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான ...

Read moreDetails

மாட்டு வண்டியைத் தானே ஓட்டிச் சென்று விவசாயிகளுடன் உற்சாகமாகக் கொண்டாடிய அமைச்சர் மனோ தங்கராஜ்.

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொம்மம்பட்டி ஊராட்சி, காட்டூர் கிராமத்தில் தமிழக அரசின் ஆவின் நிறுவனம் சார்பில் "மாட்டுப் பொங்கல் திருவிழா" நேற்று மிகச் ...

Read moreDetails

பழனியில் அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில், தமிழக முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான ‘புரட்சித்தலைவர்’ எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் விழா அதிமுக தொண்டர்களால் எழுச்சியுடன் ...

Read moreDetails

நத்தம் அருகே 30 ஆண்டுகளுக்குப் பின் சங்கமித்த முன்னாள் மாணவர்கள்: ஆசிரியர்களுக்கு உற்சாக வரவேற்பு.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சிறுகுடி அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்த 1996-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்களின் நெகிழ்ச்சியான மறுசந்திப்பு விழா பள்ளி ...

Read moreDetails

ராஜபாளையம் ராம்கோ நூற்பாலைகளின் 56-வது பொங்கல் விளையாட்டு விழா

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தின் தொழில்வளத்திற்குப் பெருமை சேர்க்கும் ராம்கோ குழும நூற்பாலைகள் சார்பில், 56-வது ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா ராஜபாளையம் மில்ஸ் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது. ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist