January 17, 2026, Saturday

Tag: college

மாணவியிடம் ஆபாச பேச்சு – கல்லூரி பேராசிரியர் கைது

17 வயது மாணவியிடம் ஆபாசமாக பேசி, பாலியல் தொல்லை கொடுத்ததாக கல்லூரி பேராசிரியர் ஒருவர் போக்சோ சட்டத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். திருச்சி அருகே மணிகண்டத்தில் உள்ள ...

Read moreDetails

இன்ஜினியரிங் கவுன்சிலிங் நிறைவு ; 36,446 இடங்கள் காலி

சென்னை: 2025–26 கல்வியாண்டுக்கான இன்ஜினியரிங் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நிறைவடைந்துள்ளது. இந்த முறை, மொத்த இடங்களில் 80 சதவீதம் நிரம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும், 36,446 இடங்கள் ...

Read moreDetails

பெரியார் பல்கலையில் ‘பசுமை வனம்’ : மாவட்ட வன அலுவலர் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

சேலம் மாவட்டம் ஓமலூரில் , பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் மாவட்ட வனத்துறை இணைந்து, பல்கலை வளாகத்தில் பசுமை வனம் உருவாக்கும் திட்டத்தை நேற்று (ஜூலை 22) துவங்கினார்கள். ...

Read moreDetails

“சமூக நீதி போராட்டத்தின் பலனே இன்று நாம் காணும் தமிழகம் !” – முதல்வர் ஸ்டாலின் உரை

திருச்சி : “சமூக நீதி போராட்டத்தின் பலனாகவே இன்று நாம் காணும் தமிழகம் உருவாகியுள்ளது. மாணவர்கள் ஓரணியில் திரள வேண்டும்” என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ...

Read moreDetails

கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை – நான்கு இளைஞர்கள் கைது

கோவை :கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த நான்கு இளைஞர்கள், காவல் துறையின் அதிரடி சோதனையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவை நோக்கி செல்லும் ...

Read moreDetails
Page 2 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist