January 24, 2026, Saturday

Tag: church

கோலகலமாக நடைபெற்ற புனித அந்தோணியார் திருத்தல ஆண்டுத்திருவிழா………

மயிலாடுதுறையில் சமய நல்லிணக்க விழாவாக கோலகலமாக நடைபெற்ற புனித அந்தோணியார் திருத்தல ஆண்டுத்திருவிழா தேர்பவனி மற்றும் திருப்பலியில் திரளானோர் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். மயிலாடுதுறையில் பல நூற்றாண்டுகள் ...

Read moreDetails

புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்

மயிலாடுதுறையில் சமய நல்லிணக்கத்திற்கு சான்றாக விளங்கும் புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற புனித பதுவை மற்றும் வனத்து ...

Read moreDetails

புனித அந்தோணியார் ஆலயத்தில் பிரார்த்தனை – தீச்சட்டி ஏந்தி பக்தர்கள் வழிபாடு

மயிலாடுதுறை அருகே கஞ்சாநகரம் கிராமத்தில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் அங்கப் பிரதட்சணம் செய்தும், மண்டியிட்டு தீச்சட்டி ஏந்தி சென்றும் திரளான பக்தர்கள் நூதன முறையில் பிரார்த்தனை.குழந்தைவரம் ...

Read moreDetails

நாகர்கோவிலில் உள்ள கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் பேராலய பெரு விழா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் பேராலய பெரு விழாவின் ஒன்பதாவது நாளான நேற்று இரவு விடிய விடிய தேர் ...

Read moreDetails

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா -அலங்கார தேர்பவனி

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய பங்குத் திருவிழா கடந்த நவம்பர் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் மன்றாட்டு மாலை, ...

Read moreDetails

நாகர்கோவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற புனித சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலின் மையப் பகுதியான கோட்டாறு பகுதியில் வரலாற்று சிறப்புகளைக் கொண்ட கோட்டாறு புனித சவேரியார் பேராலயம் உள்ளது. இந்த திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி ...

Read moreDetails

மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் 

மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் : உலக அமைதிக்காக நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்பு. மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற ...

Read moreDetails

காங்கோவில் தேவாலய தாக்குதலில் 34 பேர் உயிரிழப்பு

ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டில் உள்ள கோமாண்டா நகரில் அமைந்துள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த பெரும் தாக்குதல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரார்த்தனை நடைபெற்று ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist