மலைக்கோயில் உண்டியலில் ரூ.5.80 கோடி காணிக்கை – 18 கிலோ வெள்ளி, 695 கிராம் தங்கம் குவிந்தது!
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குத் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாகத் தைப்பூசத் திருவிழா நெருங்கி வரும் வேளையில், ...
Read moreDetails












