January 17, 2026, Saturday

Tag: CASE

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி தேனி முன்னாள் பி.ஆர்.ஓ அவரது மனைவி மீது போலீஸ் வழக்கு

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக (PRO) பணியாற்றிய அதிகாரி ஒருவர், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் ...

Read moreDetails

காரைக்குடியில் போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்ற இலங்கை வாலிபர்

: காரைக்குடியில் தங்கியிருந்த இலங்கை வாலிபர் ஒருவர், தனது குடியுரிமையை மறைத்து போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்று மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ...

Read moreDetails

தஞ்சையில் சிங்கப்பூர் தொழிலதிபரின் ரூ.800 கோடி சொத்துகளை அபகரித்த அதிமுக நிர்வாகி உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு!

தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டையைச் சேர்ந்த மறைந்த சிங்கப்பூர் தொழிலதிபர் ஷேக் சிராஜூதீனுக்குச் சொந்தமான சுமார் 800 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகளை, போலி ...

Read moreDetails

போடி தொழிலாளி ரமேஷ் கொலை வழக்கு 7 ஆண்டுகளுக்குப் பின் தேனியைச் சேர்ந்த மற்றொரு நபர் கைது!

தேனி மாவட்டம் போடி அருகே கடந்த 2018-ஆம் ஆண்டு சொத்து தகராறு காரணமாகக் கூலித்தொழிலாளி ரமேஷ் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த மேலும் ஒரு ...

Read moreDetails

சபரிமலை திருட்டு வழக்கு: திண்டுக்கல் தொழிலதிபரிடம் கேரள தனிப்படை போலீசார் விசாரணை

கேரளாவின் உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் உள்ளிட்ட முக்கியத் திருத்தலங்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் சிலை திருட்டு மற்றும் தங்க ...

Read moreDetails

கோவையில் 50 கிலோ கஞ்சா கடத்தல்: பெண் உட்பட 4 பேருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகளுக்கு வலுசேர்க்கும் வகையில், கோவையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

தி.மு.க. நிர்வாகி தாக்கப்பட்ட விவகாரம் : சீமான் உள்ளிட்ட 16 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு

விருத்தாசலம் : தி.மு.க. நிர்வாகி ஒருவர் தாக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 16 பேர் மீது நான்கு ...

Read moreDetails

திருப்பரங்குன்றம் தீபம்: போராட்டம்  நயினார் நாகேந்திரன் உட்பட 93 பேர் மீது வழக்கு பதிவு!

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவு தொடர்ந்து இரண்டாவது ...

Read moreDetails

திருப்பரங்குன்றம் வழக்கு: சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்டால் கடும் நடவடிக்கை  உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

மதுரை திருப்பரங்குன்றம் கோயில் தொடர்பான விவகாரத்தில், சமூக அமைப்புகளுக்கும் தனிநபர்களுக்கும் இடையே கருத்து மோதல்கள் நிலவி வரும் நிலையில், இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை ...

Read moreDetails

ராமஜெயம் கொலை வழக்கு: துப்பு துலங்காத மர்மம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தீருமா?

தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரர் மற்றும் பிரபல தொழிலதிபருமான கே.என்.ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டு, சுமார் 13 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், இந்த ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist