தூத்துக்குடியில் தேசிய இளைஞர் தின விழிப்புணர்வு பேரணி நீதிபதி அதிரடி அறிவுரை!
தூத்துக்குடி மாவட்டத்தில் இளைஞர்களிடையே வளர்ந்து வரும் போதைப்பொருள் பழக்கத்தைத் தடுத்து, அவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. ...
Read moreDetails








