November 28, 2025, Friday

Tag: bussy anand

கரூர் சம்பவத்திற்குப் பிறகு முதல் பொதுவெளி நிகழ்ச்சி : புதுவை போலீசாரிடம் தவெக மனு

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீண்டும் மக்கள் சந்திப்புக்கு தயாராகிறார். வரும் டிசம்பர் 5ஆம் தேதி புதுவையில் ரோடு ஷோ நடத்த அனுமதி பெற்றுத் தரும்படி ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் : புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவிடம் இரண்டாவது நாளும் சிபிஐ விசாரணை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து, தவெக உயர்மட்ட நிர்வாகிகள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் மீது சிபிஐ விசாரணை இரண்டாவது நாளாகவும் நடைபெற்று வருகிறது. ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் விசாரணை : புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவிடம் சிபிஐ கேள்விகள்

கரூர்: தவெக தலைவர் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் பலியாகிய சம்பவம் மீதான சிபிஐ விசாரணை அதிகரித்து ...

Read moreDetails

மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு வரும் TVK – நாளை விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி

த.வெ.க தலைவர் விஜய், 2 மாதங்களுக்குப் பிறகு நாளை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் இதைத் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

SIR விவகாரம்: 16 நாட்களுக்கு பின் களமிறங்கிய தவெக – தொகுதி வாரியாக 16 பேர் கொண்ட குழு அமைப்பு

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை தொடர்பான வழிகாட்டுதல்களை தவெக நிர்வாகிகளுக்கு வழங்கும் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ...

Read moreDetails

தேவர் சிலை அருகில் ‘தவெக வாழ்க’ முழக்கம் – புஸ்ஸி ஆனந்த் நடவடிக்கையில் சர்ச்சை !

மதுரை :பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை தினத்தை முன்னிட்டு தமிழக முழுவதும் இன்று மரியாதை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு ...

Read moreDetails

ஆதவ் அர்ஜுனாவுக்கு புதிய பொறுப்பு – விஜய் முடிவு !

தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நவம்பர் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் முக்கிய நிர்வாக மாற்றங்கள் அறிவிக்கப்படலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கரூர் ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : புஸ்ஸி ஆனந்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி !

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கரூர் ...

Read moreDetails

“கரூருக்கு விஜய் நேரடி டச்! எல்லாரையும் வேலுச்சாமிபுரம் கூட்டிட்டு வாங்க! புஸ்ஸி ஆனந்திற்கு விஜய் உத்தரவு

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை நேரில் சந்திக்க தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் விரைவில் கரூருக்கு செல்ல உள்ளார். இதற்காக ...

Read moreDetails

உச்சநீதிமன்ற வளாகத்தில் போட்டுடைத்த ஆதவ் அர்ஜுன்!

கரூரில் நடந்த துயர சம்பவத்தில், காவல்துறையின் பொறுப்பற்ற செயல், மிக முக்கியமானது என்று, த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜூனா குற்றம் சாட்டி உள்ளார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist