தேவகோட்டையில் பராமரிப்பின்றி பாழாகும் அரசு கட்டடங்கள் பொதுமக்கள் வேதனை!
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு அலுவலகக் கட்டடங்கள் முறையான பராமரிப்பின்றிச் சிதிலமடைந்து வருவது ...
Read moreDetails











