August 8, 2025, Friday

Tag: bihar

மகளின் கண்முன்னே மருமகனை கொன்ற கொடூரம் !

தர்பங்கா : வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்த மகளின் கணவரை, அவரது தந்தையே கண்முன்னே சுட்டுக் கொன்ற குரூர சம்பவம் பீகார் மாநிலத்தை உலுக்கியுள்ளது. ...

Read moreDetails

தமிழ்நாட்டில் பிகார் புலம்பெயர்ந்தோர் வாக்குரிமை பெறக் கூடாது – சீமான் கருத்து சர்ச்சை

சென்னை :தமிழ்நாட்டில் தற்காலிகமாக தங்கி வாழும் பிகார் மாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட கூடாது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். “நாங்கள் இருக்கிற ...

Read moreDetails

தமிழ்நாட்டில் வாக்காளர்களாக மாறப்போகும் 7 லட்சம் பீகார் மக்கள் ? – சீமான் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

தமிழ்நாட்டில் குடியேறியுள்ள பீகார் மக்களில் ஏறத்தாழ 7 லட்சம் பேர் விரைவில் தமிழ்நாட்டு வாக்காளர்களாக மாறப்போகிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவலை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ...

Read moreDetails

“மோசடியை அனுமதிக்கும் தேர்தல் கமிஷன் ; 100% ஆதாரம் இருக்கிறது” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம் தனது கடமையை முறையாக நிறைவேற்றவில்லை எனவும், கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தலில் மோசடியை அனுமதித்ததற்கான 100% ஆதாரம் காங்கிரஸிடம் உள்ளதாகவும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ...

Read moreDetails

மருத்துவமனையில் நுழைந்து கொலை குற்றவாளி மீது சரமாறி துப்பாக்கிச் சூடு – பீகாரில் பதற்றம் !

விரைவில் சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் பீகார் மாநிலத்தில், தொடர்ச்சியாக ஏற்படுகிற படுகொலை சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு நிலைமையைப் பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன. பக்ஸர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தன் ...

Read moreDetails

அரசு வேளைகளில் மகளிருக்கு 35% இடஒதுக்கீடு – சட்டம் போட்ட முதல்வர்

பீகார் மாநிலத்தில் அனைத்து துறை அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். பீகார் மாநில சட்டசபைக்கு ...

Read moreDetails

உலக போலீஸ் விளையாட்டு போட்டியில் இந்திய வீராங்கனை சாதனை : 3 பதக்கங்கள் வென்று பெருமை சேர்த்த சப்னா குமாரி !

உலகளாவிய போலீசாருக்காக அமெரிக்காவின் பர்மிங்காம் நகரத்தில் (அலபாமா) நடைபெற்ற 21வது உலக போலீஸ் விளையாட்டு போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த வீராங்கனை சப்னா குமாரி 3 பதக்கங்களை வென்று ...

Read moreDetails

புது கணவன்களை கொல்லும் புது மனைவிகள் : பீகாரில் மேலும் ஒரு திடுக்கிடும் சம்பவம்

பாட்னா : சமீபகாலமாக புதிதாக திருமணமான பெண்கள், தங்கள் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவன்மாரை கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துவரும் நிலையில், பீகாரில் மேலும் ஒரு அதிர்ச்சியூட்டும் ...

Read moreDetails

காங்கிரசும், ஆர்.ஜே.டி.,யும் சேர்ந்து பீஹாரை வறுமைமிக்க மாநிலமாக மாற்றின – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

சிவான், பீஹார் : காங்கிரசும், ராஷ்டிரிய ஜனதா தளமும் சேர்ந்து பீஹார் மாநிலத்தை பல ஆண்டுகளாக கொள்ளையடித்து, வறுமை மிக்க மாநிலமாக மாற்றி விட்டதாக பிரதமர் நரேந்திர ...

Read moreDetails

அம்பேத்கரை அவமதித்ததாகக் குற்றச்சாட்டுகள் : லாலு பிரசாத் யாதவுக்கு பட்டியலின ஆணையம் நோட்டீஸ் !

பாட்னா :பீம்ராவ் அம்பேத்கரை அவமதித்ததாகக் கூறி, தேசிய ஜனதாதளக் கட்சி (RJD) தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு, பீகார் மாநில பட்டியலின சமூக ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest
Loading poll ...
Coming Soon
திரையுலகில் வலம் வரும் புது காதல் ஜோடியா தனுஷ் மற்றும் மிருணாள் ?

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist