October 14, 2025, Tuesday

Tag: bihar

ரீல்ஸ் எடுக்க முயன்ற 4 பேர் வந்தே பாரத் ரயில் மோதி உயிரிழப்பு!

பீகார் மாநிலம் பூர்னியா அருகே வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலை 5 ...

Read moreDetails

பீஹார் தேர்தலில் மாம்பழம் சின்னம் பெற்றது அன்புமணி தரப்பு : ராமதாஸ் காட்டம்

பீஹார் சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதாக கூறி மாம்பழம் சின்னத்தை அன்புமணி தரப்புக்கே வழங்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்தார். அவரின் பேட்டி: "பொய் சொல்லும் வேஷம் ...

Read moreDetails

மகன் 9-ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறவில்லை ; அவரைத் தலைவராக்க நினைக்கிறார் லாலு : பிரசாந்த் கிஷோர் விமர்சனம்

பீஹாரில் நடைபெறும் தேர்தல் பிரசாரத்தின் போது, ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர், ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத் யாதவை கடுமையாக விமர்சித்தார். ஜலேவில் நடைபெற்ற ...

Read moreDetails

பீஹாரில் லாரி மீது கார் மோதிய விபத்து – 5 பேர் பலி

பீஹார் மாநிலம் பாட்னா அருகே உள்ள பர்சா பஜார் பகுதியில், நள்ளிரவு நேரத்தில் வேகமாக வந்த கார், லாரி மீது மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இதில் கார் ...

Read moreDetails

“எனது தாயை அவமதித்துவிட்டனர்” – வேதனையுடன் பேசிய பிரதமர் மோடி

காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கட்சியினர் தனது தாயாரை அவமதித்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி கடும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். பீஹாரில் நடந்த நிகழ்ச்சியில் டில்லி வழியாக வீடியோ கான்பரன்ஸ் ...

Read moreDetails

ரூ.13,500 கோடியில் திட்டங்கள்; ஆக., 22ல் பீஹார், மேற்கு வங்கத்தில் தொடங்கி வைக்கிறார் மோடி!

ஆகஸ்ட் 22ம் தேதி பீஹார், மேற்குவங்கத்தில் ரூ.13,500 கோடியில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி ஆகஸ்ட் 22ம் தேதி பீஹார் மற்றும் ...

Read moreDetails

நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட வேண்டும் : தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

பீஹாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர்களை மாவட்ட வாரியாக இணையதளத்தில் வெளியிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டுள்ளது. ...

Read moreDetails

துணை முதல்வருக்கு 2 வாக்காளர் அட்டைகள் – தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னெடுத்த போலி வாக்காளர் விவகாரம் நாடு முழுவதும் பெரிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையில், பீகார் துணை முதல்வரும் பாஜக ...

Read moreDetails

மகளின் கண்முன்னே மருமகனை கொன்ற கொடூரம் !

தர்பங்கா : வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்த மகளின் கணவரை, அவரது தந்தையே கண்முன்னே சுட்டுக் கொன்ற குரூர சம்பவம் பீகார் மாநிலத்தை உலுக்கியுள்ளது. ...

Read moreDetails

தமிழ்நாட்டில் பிகார் புலம்பெயர்ந்தோர் வாக்குரிமை பெறக் கூடாது – சீமான் கருத்து சர்ச்சை

சென்னை :தமிழ்நாட்டில் தற்காலிகமாக தங்கி வாழும் பிகார் மாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட கூடாது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். “நாங்கள் இருக்கிற ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest
Loading poll ...
Coming Soon
காந்தாரா PART 2 டிரைலர் குறித்து உங்கள் கருத்து ?

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist