January 24, 2026, Saturday

Tag: attack

நீதித்துறை மீது தாக்குதல் நடத்துகிறதா திமுக அரசு? உயர்நீதிமன்ற நீதிபதியை விமர்சிக்கும் புத்தக விவகாரத்தில் சர்ச்சை!

தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைக்கும் வகையில், உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தீர்ப்பு மற்றும் தனிப்பட்ட பின்னணியை விமர்சித்து ...

Read moreDetails

காரியாபட்டி அருகே பயங்கரம் வேலைக்குச் சென்ற கொத்தனார் நடுரோட்டில் வெட்டிப் படுகொலை

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே, இன்று காலை மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் கொத்தனார் ஒருவரை மர்மக் கும்பல் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் ...

Read moreDetails

கீழ்வேளூர் கடைவீதியில் வெறிநாய் அட்டகாசம்  முதியவர் உள்பட 8 பேருக்கு நேர்ந்த கொடூர பாதிப்பு

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் தெருநாய்களின் பெருக்கம் மற்றும் அவற்றின் ஆக்ரோஷமான தாக்குதல்கள் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளன. எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பரபரப்பான கீழ்வேளூர் ...

Read moreDetails

கோவை சொகுசு ஓட்டலில் ஈவன்ட் மேனேஜர் மீது கொடூரத் தாக்குதல் பாஜக நிர்வாகி உட்பட கும்பல் அதிரடி கைது

கோவை மாநகரில் அடுத்தடுத்து நடந்த மோதல் சம்பவங்களின் தொடர்ச்சியாக, ஓட்டல் பார்ட்டியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவன உரிமையாளரை ஆயுதங்களால் தாக்கிய பாஜக நிர்வாகி ...

Read moreDetails

கொடைக்கானலில் அதிர்ச்சி: பள்ளி வளாகத்திற்குள் பெண்ணைக் கடித்துக் குதறிய 8 தெருநாய்கள் – பாதுகாப்பு குறித்துப் பெற்றோர் அச்சம்!

கொடைக்கானல் எம்.எம்.தெரு பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில், தனது மகளை அழைக்கச் சென்ற தாயை 8-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றி வளைத்துக் கடித்துக் குதறிய சம்பவம் ...

Read moreDetails

கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு : ரவுடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டு சிறை

சென்னை: சென்னை கிண்டியில் அமைந்துள்ள கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட ரவுடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை ...

Read moreDetails

பேனா மை கொட்டிய சிறுமி மீது கடுமையான தாக்குதல் – சீமான் கண்டனம் !

சென்னை :சென்னை புழுதிவாக்கம் பகுதியில் அரசு தொடக்கப் பள்ளியில் நடந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. பேனா மை கொட்டியதற்காக 5ஆம் வகுப்பு மாணவி ஒருவரை ...

Read moreDetails

ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு பாதுகாப்பு : டிஜிபிக்கு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: 108 ஆம்புலன்ஸ் டிரைவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டிஜிபி பதிலளிக்க வேண்டும் என்று மதுரை கிளை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுச் ...

Read moreDetails

காங்கோவில் தேவாலய தாக்குதலில் 34 பேர் உயிரிழப்பு

ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டில் உள்ள கோமாண்டா நகரில் அமைந்துள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த பெரும் தாக்குதல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரார்த்தனை நடைபெற்று ...

Read moreDetails

பேருந்து நிலையத்தில் மாணவர்கள் இடையே தகராறு – பொதுமக்கள் அதிர்ச்சி

திண்டுக்கல் மாவட்ட மையத்தில் அமைந்துள்ள காமராஜர் பேருந்து நிலையம், பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களான பாலக்காடு, திருப்பதி போன்ற இடங்களுக்கும் பயணிகளை இணைக்கும் முக்கியமான நிலையமாகும். இந்நிலையில், நேற்று ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist