January 16, 2026, Friday

Tag: anganwadi

மதுரை கலெக்டர் அலுவலகம் முன் அங்கன்வாடி ஊழியர்கள் திரண்டனர் வேலை நிறுத்தப் போராட்டம்!

தமிழகம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக ...

Read moreDetails

திண்டுக்கல்லில் அங்கன்வாடி ஊழியர்கள் பி சாலை மறியல் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய 1000 பேர் கைது

தங்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல்லில் இன்று தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் நடத்திய ...

Read moreDetails

சத்துணவுஅங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு மாதம் ரூ.6,750அகவிலைப்படியுடன் வழங்க,ஈமக்கிரியை தொகை ரூ.25,000வழங்க ஆர்ப்பாட்டம்

சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் ரூ.6,750, அகவிலைப்படியுடன் வழங்கவும் ஈமக்கிரியை தொகை ரூ.25,000 வழங்கவும் வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்:- மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் ...

Read moreDetails

விழுப்புரம் நகரப்பகுதியில் மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த ரேஷன் கடை அங்கன்வாடி மையம் புதியகட்டடங்கள்MLAதிறந்தார்

விழுப்புரம் நகரப் பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த ரேஷன் கடை அங்கன்வாடி மையம் உள்ளிட்ட புதிய கட்டடங்கள் எம்எல்ஏ லட்சுமணன் திறந்து வைத்தார் விழுப்புரத்தில் ...

Read moreDetails

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் & உதவியாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டம்.. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் ...

Read moreDetails

அய்யம்பாளையம் பகுதியில் குடிநீர் விநியோகம் மற்றும் அங்கன்வாடி மையத்தை எம்.எல்.ஏ. செந்தில்குமார் திறந்து வைத்தார்!

திண்டுக்கல் மாவட்டம் பழநி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அய்யம்பாளையம் ஊராட்சியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், சுமார் 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு ...

Read moreDetails

தேனி அங்கன்வாடிகளில் ‘திருக்குறள்’ புரட்சி: மழலையர் கல்வி முறையில் புதிய மைல்கல்!

தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில், முன்பருவக் கல்வி பயிலும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்குத் திருக்குறள் ஒப்புவிக்கும் பயிற்சி அளிக்கும் புதிய முயற்சி பெரும் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist