Tag: agriculture

வேளாண்மையில் AI புரட்சி அவசியம்: புதுக்கோட்டை புஷ்கரம் கல்லூரியில் 112 மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி முன்னாள் இயக்குநர் அகர்வால் உரை!

புதுக்கோட்டை அருகே அமைந்துள்ள புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியின் நான்காம் ஆண்டு பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் நேற்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்குப் புதுடெல்லி இந்திய வேளாண் ...

Read moreDetails

“தென்னையை காக்கும் மாயவலை”: மரிக்குண்டு விவசாயிகளுக்கு பெரோமோன் தொழில்நுட்ப பயிற்சி!

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட மரிக்குண்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. சமீபகாலமாக இப்பகுதியில் தென்னை மரங்களை அச்சுறுத்தி ...

Read moreDetails

மாட்டு வண்டியைத் தானே ஓட்டிச் சென்று விவசாயிகளுடன் உற்சாகமாகக் கொண்டாடிய அமைச்சர் மனோ தங்கராஜ்.

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொம்மம்பட்டி ஊராட்சி, காட்டூர் கிராமத்தில் தமிழக அரசின் ஆவின் நிறுவனம் சார்பில் "மாட்டுப் பொங்கல் திருவிழா" நேற்று மிகச் ...

Read moreDetails

யானைக்கல்லில் மலைபோல் குவிந்த கரும்புகள் – களைகட்டும் தூங்காநகரம்!

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை நாளை உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், மதுரை மாநகரின் முக்கிய சந்தைப் பகுதிகளான யானைக்கல், சிம்மக்கல், மத்திய காய்கறி மார்க்கெட் மற்றும் ...

Read moreDetails

உப்பாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், உப்பாறு அணையில் இருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ...

Read moreDetails

பெருந்துறையில் வேளாண் விற்பனை மையம் மற்றும் புதிய ரேஷன் கடைகள் அமைச்சர் சு. முத்துசாமி திறந்து வைத்தார்!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில், விவசாயிகளின் நலன் மற்றும் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சுமார் 50 ...

Read moreDetails

அய்யலூர் கல்மடை குளத்தைப் பாதுகாக்கக் கோரிக்கை நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள மணியகாரன்பட்டி கல்மடை குளம், முறையான பராமரிப்பு இன்றி அழிந்து வரும் நிலையில் உள்ளதால், அதனை உடனடியாகச் சீரமைத்து வருங்கால தலைமுறைக்காகப் ...

Read moreDetails

பழநி பாலாறு – பொருந்தலாறு அணையிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழநி பகுதியில் உள்ள விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, பாலாறு - பொருந்தலாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீர் திறக்கும் ...

Read moreDetails

கோத்தகிரியில் கேரட் சாகுபடி தீவிரம்: பூமி ஈரப்பதம் அடைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவும் சாதகமான காலநிலையைப் பயன்படுத்தி, கேரட் சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். ...

Read moreDetails

பேரையூர் பகுதியில் காட்டுப்பன்றி, மான்கள் அட்டகாசம்: பருத்தி, மக்காச்சோள பயிர்கள் நாசம்

மதுரை மாவட்டம் பேரையூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டுப்பன்றிகள் மற்றும் மான்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், அறுவடைக்குத் தயாராக உள்ள பருத்தி மற்றும் மக்காச்சோளப் பயிர்கள் கடுமையாகச் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist