December 5, 2025, Friday

Tag: AGIRICULTURE

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் துவங்கிய 5 ஆம் ஆண்டு விவசாயிகள் தொழிலாளர்கள் நாடு தழுவிய தர்ணா போராட்டம்

திருவாரூர்,நவம்பர்.26- மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகளின் தன் எழுச்சி போராட்டம் துவங்கிய 5-ஆம் ஆண்டு முன்னிட்டு விவசாயிகள், தொழிலாளர்கள்நாடு தழுவிய கருப்பு பட்டை (பேஜ்] ...

Read moreDetails

“திருவாரூர் விவசாயிகளிடமிருந்து  கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் இயக்கம் இல்லாமல் தேக்கம்..”

திருவாரூர் மாவட்டத்திற்கு கடந்த 22.10.2025 அன்று.. அதிமுக பொதுச்செயலாளரும்..தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும்.. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான புரட்சித் தமிழர் எடப்பாடியார்… தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்ட பகுதிகளில் ...

Read moreDetails

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் கோரி தமிழக முதல்வருக்கு பதிவு தபால் அனுப்பிய விவசாயிகள்

மயிலாடுதுறை மவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் கோரி தமிழக முதல்வருக்கு மங்கைநல்லூர் அஞ்சலகத்தில் இருந்து விவசாயிகள் பதிவு ...

Read moreDetails

சீர்காழி பகுதியில் திடீர் கனமழையால் 500 ஏக்கரில் குறுவை சாகுபடி பாதிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி,கொள்ளிடம் வட்டாரங்களில் நிகழாண்டு சுமார் 20,000 ஏக்கரில் குருவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதனிடையே சீர்காழி பகுதியில் பெய்த திடீர் கனமழையால் சீர்காழி கொள்ளிடம் வட்டாரத்தில் ...

Read moreDetails

விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நாற்று நடும் நூதனப் போராட்டம்

குமரி மாவட்டத்தில் சானல் உடைப்புகளை சரி செய்து விவசாயத்தை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் தவறியதாக குற்றஞ்சாட்டி விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த விவசாயிகள் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist