June 18, 2026, Thursday

Tag: admk

“பாஜகவோடு கூட்டணி ? கனவில் கூட இல்லை!” – வைகோ உறுதி

சென்னை : பாஜக மற்றும் அதிமுகவுடன் மதிமுக பேசுவதாக பரவிய தகவல் குறித்து கடுமையாக மறுப்பு தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "அது முழுமையான அபாண்டம்" என ...

Read moreDetails

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் : இபிஎஸ் மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி

அதிமுக பொதுச்செயலாளராக இ.பி.எஸ் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 2022 ...

Read moreDetails

தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு !

தேசிய ஜனநாயக கூட்டணியுடன் உள்ள உறவை முறித்துக்கொள்வதாகவும், பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்.) தரப்பு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. முன்னதாக, தேசிய ஜனநாயக ...

Read moreDetails

“தங்கம், வெள்ளி நிலவரம் போல கொலை நிலவரம்” – திமுக அரசைக் கடுமையாக விமர்சித்த இபிஎஸ்

சிவகங்கை : “தமிழகத்தில் தங்கம், வெள்ளி விலை நிலவரம் போல கொலை நிலவரம் என செய்திகள் வெளியாகும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு நிலை சீர்கேடடைந்துள்ளது,” என அதிமுக ...

Read moreDetails

சிபில் ஸ்கோர் பிரச்னைக்கு தீர்வு ; பிரதமரிடம் பேசியது காரணம் என இபிஎஸ் விளக்கம்

திருச்சி: விவசாயிகள் சிபில் ஸ்கோரால் பாதிக்கப்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சிபில் ஸ்கோர் பிரச்னைக்கு பிரதமரிடம் பேசியதற்குப் பிறகே தீர்வு ...

Read moreDetails

என்.டி.ஏ கூட்டணியில் பாஜக, அதிமுக இருக்கின்றன – எடப்பாடி பழனிசாமி

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக மற்றும் அதிமுக இணைந்துள்ளதாகவும், பாஜக கூட்டணியில் பல கட்சிகள் உள்ளன என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். சிவகங்கை ...

Read moreDetails

மத்திய அரசுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் திடீர் கண்டனம்

மத்திய அரசு சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தியதை ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக கண்டித்துள்ளார். இதன் காரணமாக 65 லட்சம் மாணவர்களும், 6 ...

Read moreDetails

சீர்காழி அருகே தண்ணீரின்றி காயும் 100 ஏக்கர் குறுவை பயிர்கள். வயலில் இறங்கி விவசாயிகள் திடீர் போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே விளந்திட சமுத்திரம், பாதரக்குடி, சேந்தங்குடி ஆகிய ஆகிய பகுதிகளில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறுவை பயிர்கள் ...

Read moreDetails

மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 2500-கும் மேற்பட்ட வேலைநாடுநர்கள் பங்கேற்பு. 500-கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு

மயிலாடுதுறையில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் தனியார்துறை ...

Read moreDetails

மாங்க்ரூவ் நடவு இயக்கம் – கோவளம் கடற்கரையில் உலக மாங்க்ரூவ் தினம்

மாங்க்ரூவ் நடவு இயக்கம் - கோவளம் கடற்கரையில் உலக மாங்க்ரூவ் தினம் கொண்டாடப்பட்டதுஉலக மாங்க்ரூவ் தினத்தை முன்னிட்டு, மாங்க்ரூவ் செடிகளின் நடவு இயக்கம் 26 ஜூலை 2025 ...

Read moreDetails
Page 36 of 44 1 35 36 37 44
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist