விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் தவெகவில் சேரத் தயார் !
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தன் அணியினருடன் இணைந்து, நடிகர் விஜயின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக சேர உள்ளார். நவம்பர் 27 அன்று நடைபெறும் ...
Read moreDetailsஅதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தன் அணியினருடன் இணைந்து, நடிகர் விஜயின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக சேர உள்ளார். நவம்பர் 27 அன்று நடைபெறும் ...
Read moreDetailsசென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மூத்த தலைவர் செங்கோட்டையன் தவெகவில் இணைய உள்ளார் எனும் செய்தி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் 27ஆம் தேதி, ...
Read moreDetailsமாநில அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, விவசாயிகள் பிரச்சனை, டிஜிபி நியமனம், நெல் கொள்முதல் தாமதம் உள்ளிட்ட பல விவகாரங்களில் ...
Read moreDetailsசென்னை: நெல் கொள்முதல் ஈரப்பத அளவை உயர்த்த மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில், ...
Read moreDetailsவிழுப்புரம் மாவட்ட அதிமுக தலைமை கட்சி அலுவலகத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் , அதிமுக மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் : ...
Read moreDetailsவிழுப்புரம்: திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். விழுப்புரம் அருகே திமுக ஒன்றியச் செயலாளர், ...
Read moreDetailsசென்னை: தமிழகத்தில் நிரந்தர டிஜிபி நியமனம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு மத்தியில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு கடுமையான பதில் தெரிவித்துள்ளார் அமைச்சர் ...
Read moreDetailsகோவை: செம்மொழி பூங்காவில் பணியாற்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு வழங்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் ...
Read moreDetailsதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தனியார் அரங்கில் அதிமுக மன்னார்குடி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர் கூட்டம் நடைபெற்றது இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் உணவுத்துறை அமைச்சரும் அதிமுக ...
Read moreDetailsகரூர் : கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை அகற்றும் முயற்சியில் பரபரப்பு நிலவு ஏற்பட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி இந்த நடவடிக்கை ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.