January 24, 2026, Saturday

Tag: administration

பாம்பன் கடலில் 3 மாதங்களாக நீடிக்கும் கப்பல் போக்குவரத்துத் தடை  ரயில்வே நிர்வாகம் திணறல்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தின் அடையாளமாகத் திகழும் பாம்பன் கடலில், புதிய ரயில் பாலம் திறக்கப்பட்ட பின்னரும் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளதால், சரக்குக் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிச் செல்லும் ...

Read moreDetails

கரூர் அருகே 21 இடங்களில் செந்தில்பாலாஜி நேரில் மனுக்கள் ஏற்பு – குறைகளை விரைந்து களைய உறுதி!

கரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புஞ்சை கடம்பங்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கரூர் எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி நேரில் பங்கேற்று பொதுமக்களிடம் ...

Read moreDetails

திண்டுக்கல் சரக புதிய டி.ஐ.ஜி-யாக மருத்துவர் பி.சாமிநாதன் பொறுப்பேற்பு

திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவராக (டி.ஐ.ஜி) மருத்துவர் பி.சாமிநாதன் அவர்கள் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். திண்டுக்கல் ...

Read moreDetails

திருச்சி – ஸ்ரீகங்காநகர், ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு ரயில்வே நிர்வாகம் அதிரடி!

திருச்சியிலிருந்து வட மாநிலங்களுக்குப் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, திருச்சி ரயில்வே கோட்ட நிர்வாகம் முக்கிய ரயில்களில் கூடுதல் பெட்டிகளை ...

Read moreDetails

நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பு

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். மலைகளின் அரசியான உதகைக்கு வருகை ...

Read moreDetails

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் 17 ஊராட்சிகள் 37 ஆக மறுசீரமைப்பு!

தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்யும் முயற்சியாக, மாநில அளவிலான உயர்மட்டக்குழு அளித்த பரிந்துரைகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களின் கருத்துருக்களின் அடிப்படையில், அதிக குக்கிராமங்கள் ...

Read moreDetails

கோவை காவல்பட்டி நேரு நகரில் ₹16.95 கோடி மதிப்பில் அரசினர் கூர்நோக்க இல்லம்

கோவை அருகே காவல்பட்டி நேரு நகரில் ரூ.16.95 கோடி மதிப்பீட்டில் புது அரசினர் கூர்நோக்க இல்லம் (Government Observation Home) அமைக்கும் முதல் கட்டப் பணியை மாநில ...

Read moreDetails

மதுபழக்க தகராறு உயிரிழப்பில் முடிந்தது – கிராம உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் (44) என்பவர் அங்குள்ள ஊராட்சியில் கிராம உதவியாளராக பணியாற்றி வந்தார்.அவருக்கு மது பழக்கம் இருந்ததாகவும், ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist