March 22, 2026, Sunday

Tag: administration

ஒட்டன்சத்திரத்தில் ரூ.43 லட்சம் மதிப்பிலான மக்கள் நலத்திட்டங்கள்: புதிய கட்டடங்களை அதிரடியாகத் திறந்து வைத்தார் அமைச்சர் அர.சக்கரபாணி!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் பொதுமக்களின் நீண்டகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், சுமார் ரூ.43.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு புதிய அரசு ...

Read moreDetails

பாதையில்லை என்றால் ஓட்டும் இல்லை… வனத்துறை கெடுபிடியால் கொதிக்கும் கூடம் நகர் கிராமம்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில், தாண்டிக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மலை உச்சியில் அமைந்துள்ள கூடம் நகர் கிராமம், இன்று அதிகாரவர்க்கத்தின் அலட்சியத்தால் தனித்து விடப்பட்ட தீவாக ...

Read moreDetails

“மக்களின் இல்லம் தேடி வரும் மாவட்ட நிர்வாகம்”: நலம் விசாரிக்க நேரில் சென்ற ஆட்சியர் சுகபுத்ரா!

விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தாய்-சேய் நலனை உறுதிப்படுத்தும் நோக்கில் பல்வேறு முன்னோடித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா அவர்கள் நேரடியாகக் களத்தில் ...

Read moreDetails

பாம்பன் கடலில் 3 மாதங்களாக நீடிக்கும் கப்பல் போக்குவரத்துத் தடை  ரயில்வே நிர்வாகம் திணறல்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தின் அடையாளமாகத் திகழும் பாம்பன் கடலில், புதிய ரயில் பாலம் திறக்கப்பட்ட பின்னரும் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளதால், சரக்குக் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிச் செல்லும் ...

Read moreDetails

கரூர் அருகே 21 இடங்களில் செந்தில்பாலாஜி நேரில் மனுக்கள் ஏற்பு – குறைகளை விரைந்து களைய உறுதி!

கரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புஞ்சை கடம்பங்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கரூர் எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி நேரில் பங்கேற்று பொதுமக்களிடம் ...

Read moreDetails

திண்டுக்கல் சரக புதிய டி.ஐ.ஜி-யாக மருத்துவர் பி.சாமிநாதன் பொறுப்பேற்பு

திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவராக (டி.ஐ.ஜி) மருத்துவர் பி.சாமிநாதன் அவர்கள் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். திண்டுக்கல் ...

Read moreDetails

திருச்சி – ஸ்ரீகங்காநகர், ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு ரயில்வே நிர்வாகம் அதிரடி!

திருச்சியிலிருந்து வட மாநிலங்களுக்குப் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, திருச்சி ரயில்வே கோட்ட நிர்வாகம் முக்கிய ரயில்களில் கூடுதல் பெட்டிகளை ...

Read moreDetails

நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பு

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். மலைகளின் அரசியான உதகைக்கு வருகை ...

Read moreDetails

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் 17 ஊராட்சிகள் 37 ஆக மறுசீரமைப்பு!

தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்யும் முயற்சியாக, மாநில அளவிலான உயர்மட்டக்குழு அளித்த பரிந்துரைகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களின் கருத்துருக்களின் அடிப்படையில், அதிக குக்கிராமங்கள் ...

Read moreDetails

கோவை காவல்பட்டி நேரு நகரில் ₹16.95 கோடி மதிப்பில் அரசினர் கூர்நோக்க இல்லம்

கோவை அருகே காவல்பட்டி நேரு நகரில் ரூ.16.95 கோடி மதிப்பீட்டில் புது அரசினர் கூர்நோக்க இல்லம் (Government Observation Home) அமைக்கும் முதல் கட்டப் பணியை மாநில ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest
காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!
தமிழக அரசியலில் மெகா திருப்பம்: தவெக தலைவர் விஜய்க்கு 2-ம் இடம் உறுதி; அதிமுக காணாமல் போகும் என ஜோதிமணி எம்.பி. அதிரடி கணிப்பு!
சர்வதேசப் போர் பதற்றத்தால் எகிறியது சிலிண்டர் விலை: சென்னையில் ரூ. 928.50 ஆக உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி, அரசியல் களம் சூடுபிடிப்பு!
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்: “நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா பரபரப்பு மனு!

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist