January 25, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறி தீபத்தூணில் தீபம் ஏற்ற தடை  தி.மு.க. அரசு மீது கடும் விமர்சனம்.

by sowmiarajan
December 4, 2025
in News
A A
0
நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறி தீபத்தூணில் தீபம் ஏற்ற தடை  தி.மு.க. அரசு மீது கடும் விமர்சனம்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில், உயர்நீதிமன்றத்தின் அடுத்தடுத்த உத்தரவுகளை மீறித் தடை உத்தரவு பிறப்பித்த திராவிட மாடல் தி.மு.க. அரசின் மீது, இந்து அமைப்புகளும் எதிர்க்கட்சியினரும் கடுமையான அரசியல் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். இந்த நடவடிக்கை அரசின் கூட்டணி நிர்ப்பந்தம் மற்றும் சிறுபான்மையினர் வாக்கு வங்கியை நோக்கிய பிடிவாதமான செயல் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தனி நீதிபதி முதலில் தீபத்தூணில் தீபம் ஏற்ற அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டபோது, தி.மு.க.வின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், ‘கலவரம் ஏற்படும்’ என்று உடனடியாகப் பொய்க் கதை கூறி எதிர்ப்பு தெரிவித்தார். கூடவே, காங்கிரசும் தங்களது சிறுபான்மையின ஓட்டு வங்கிக்கு எந்தவிதப் பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்ற நோக்கில், இந்துக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தியது. இந்த கூட்டணி நிர்ப்பந்தம் மற்றும் சிறுபான்மையினர் ஓட்டுகளைக் கருத்தில் கொண்டு தான், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் முதலில் தி.மு.க. அரசு பின்வாங்கியது என்று இந்து அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

இதையடுத்து, மனுதாரரே தீபம் ஏற்றலாம் என நீதிமன்றம் இரண்டாவதாக உத்தரவிட்ட நிலையிலும், அதனை ஏற்க மனமில்லாத அரசு, மாவட்ட ஆட்சியர் வழியாக 144 தடை உத்தரவு பிறப்பித்து, இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பையும் ஏற்றுக் கொண்டது. பொதுவாகவே, தி.மு.க. அரசு இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதில்லை என்ற கருத்து உள்ளது. அதனை உறுதிப்படுத்துவது போல, தர்கா நிர்வாகமே இந்த வழக்கில் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையிலும், வரும் தேர்தலைக் கருத்தில் கொண்டு தி.மு.க. அரசு பிடிவாதமாக இந்துக்களின் வழிபாட்டு உணர்வுகளுக்கு எதிராகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

நீதிமன்ற உத்தரவுகளை அரசு அலட்சியப்படுத்துவதுடன், இத்தகைய செயல்கள் மதுரை போன்ற ஆன்மிக மண்ணில், தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என இந்து அமைப்பினர் எச்சரிக்கின்றனர். மேலும், மத நல்லிணக்கம் நிலவும் மதுரையில் தேவையில்லாமல் இந்த விவகாரத்தைக் கிளப்பி, பதட்டத்தை ஏற்படுத்தியது தி.மு.க. அரசுதான் என்றும் அவர்கள் திட்டவட்டமாகக் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, இச்சம்பவம் தற்போது சட்டம்-ஒழுங்கு பிரச்னையாக மட்டுமின்றி, தமிழக அரசின் தேர்தல் அரசியல் சார்ந்த விமர்சனமாகவும் உருவெடுத்துள்ளது.

Tags: court order violationDeepathoonDMK criticismlamp lighting banreligious freedom
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மாநில அரசே நேரடி இழப்பீடு வழங்க தனித் திட்டம் தேவை: தமிழக விவசாயிகள் கோரிக்கை.

Next Post

முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியில் 10,000 ‘இறந்தவர்களின் ஓட்டுக்கள்’

Related Posts

சிறு சிறு குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையத்திற்கு அருகில் பெட்ரோல் பேங்க் கட்டுமான பணி.. பெற்றோர்கள் பொதுமக்கள் அச்சம்
News

சிறு சிறு குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையத்திற்கு அருகில் பெட்ரோல் பேங்க் கட்டுமான பணி.. பெற்றோர்கள் பொதுமக்கள் அச்சம்

January 24, 2026
குமரி மாவட்டம் கோதையாற்றில் உலாவும் முதலை கண்காணிக்க அமைக்கப்பட்ட முகாமில் வனத்துறையினர் யாரும் இல்லாமல் காட்சியளித்த அவலம்
News

குமரி மாவட்டம் கோதையாற்றில் உலாவும் முதலை கண்காணிக்க அமைக்கப்பட்ட முகாமில் வனத்துறையினர் யாரும் இல்லாமல் காட்சியளித்த அவலம்

January 24, 2026
தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற ஆசீர்வாத திருநாள் நிகழ்ச்சி .ஆதீனத்தின் உருவத்தை வரைந்த9-ம் வகுப்பு மாணவி
News

தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற ஆசீர்வாத திருநாள் நிகழ்ச்சி .ஆதீனத்தின் உருவத்தை வரைந்த9-ம் வகுப்பு மாணவி

January 24, 2026
மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரேந்தர்ஜா பங்கேற்பு
News

மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரேந்தர்ஜா பங்கேற்பு

January 24, 2026
Next Post
முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியில் 10,000 ‘இறந்தவர்களின் ஓட்டுக்கள்’

முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியில் 10,000 'இறந்தவர்களின் ஓட்டுக்கள்'

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரேந்தர்ஜா பங்கேற்பு

மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரேந்தர்ஜா பங்கேற்பு

January 24, 2026
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி மற்றும் மாநில தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட கைது

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி மற்றும் மாநில தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட கைது

January 19, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026

நாகையில் திமுகவிற்கு தாவிய தவெக ஒன்றிய செயலாளர் – செலவு செய்ய சொல்லி தொல்லை செய்வதாகவும் வருத்தம்.

May 31, 2025
சிறு சிறு குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையத்திற்கு அருகில் பெட்ரோல் பேங்க் கட்டுமான பணி.. பெற்றோர்கள் பொதுமக்கள் அச்சம்

சிறு சிறு குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையத்திற்கு அருகில் பெட்ரோல் பேங்க் கட்டுமான பணி.. பெற்றோர்கள் பொதுமக்கள் அச்சம்

0
குமரி மாவட்டம் கோதையாற்றில் உலாவும் முதலை கண்காணிக்க அமைக்கப்பட்ட முகாமில் வனத்துறையினர் யாரும் இல்லாமல் காட்சியளித்த அவலம்

குமரி மாவட்டம் கோதையாற்றில் உலாவும் முதலை கண்காணிக்க அமைக்கப்பட்ட முகாமில் வனத்துறையினர் யாரும் இல்லாமல் காட்சியளித்த அவலம்

0
தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற ஆசீர்வாத திருநாள் நிகழ்ச்சி .ஆதீனத்தின் உருவத்தை வரைந்த9-ம் வகுப்பு மாணவி

தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற ஆசீர்வாத திருநாள் நிகழ்ச்சி .ஆதீனத்தின் உருவத்தை வரைந்த9-ம் வகுப்பு மாணவி

0
மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரேந்தர்ஜா பங்கேற்பு

மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரேந்தர்ஜா பங்கேற்பு

0
சிறு சிறு குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையத்திற்கு அருகில் பெட்ரோல் பேங்க் கட்டுமான பணி.. பெற்றோர்கள் பொதுமக்கள் அச்சம்

சிறு சிறு குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையத்திற்கு அருகில் பெட்ரோல் பேங்க் கட்டுமான பணி.. பெற்றோர்கள் பொதுமக்கள் அச்சம்

January 24, 2026
குமரி மாவட்டம் கோதையாற்றில் உலாவும் முதலை கண்காணிக்க அமைக்கப்பட்ட முகாமில் வனத்துறையினர் யாரும் இல்லாமல் காட்சியளித்த அவலம்

குமரி மாவட்டம் கோதையாற்றில் உலாவும் முதலை கண்காணிக்க அமைக்கப்பட்ட முகாமில் வனத்துறையினர் யாரும் இல்லாமல் காட்சியளித்த அவலம்

January 24, 2026
தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற ஆசீர்வாத திருநாள் நிகழ்ச்சி .ஆதீனத்தின் உருவத்தை வரைந்த9-ம் வகுப்பு மாணவி

தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற ஆசீர்வாத திருநாள் நிகழ்ச்சி .ஆதீனத்தின் உருவத்தை வரைந்த9-ம் வகுப்பு மாணவி

January 24, 2026
மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரேந்தர்ஜா பங்கேற்பு

மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரேந்தர்ஜா பங்கேற்பு

January 24, 2026

Recent News

சிறு சிறு குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையத்திற்கு அருகில் பெட்ரோல் பேங்க் கட்டுமான பணி.. பெற்றோர்கள் பொதுமக்கள் அச்சம்

சிறு சிறு குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையத்திற்கு அருகில் பெட்ரோல் பேங்க் கட்டுமான பணி.. பெற்றோர்கள் பொதுமக்கள் அச்சம்

January 24, 2026
குமரி மாவட்டம் கோதையாற்றில் உலாவும் முதலை கண்காணிக்க அமைக்கப்பட்ட முகாமில் வனத்துறையினர் யாரும் இல்லாமல் காட்சியளித்த அவலம்

குமரி மாவட்டம் கோதையாற்றில் உலாவும் முதலை கண்காணிக்க அமைக்கப்பட்ட முகாமில் வனத்துறையினர் யாரும் இல்லாமல் காட்சியளித்த அவலம்

January 24, 2026
தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற ஆசீர்வாத திருநாள் நிகழ்ச்சி .ஆதீனத்தின் உருவத்தை வரைந்த9-ம் வகுப்பு மாணவி

தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற ஆசீர்வாத திருநாள் நிகழ்ச்சி .ஆதீனத்தின் உருவத்தை வரைந்த9-ம் வகுப்பு மாணவி

January 24, 2026
மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரேந்தர்ஜா பங்கேற்பு

மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரேந்தர்ஜா பங்கேற்பு

January 24, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.