நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து இலங்கை காங்கேஷன் துறைமுகம் செல்லும் சுபம் பயணிகள் கப்பல் மோசமான வானிலை *காரணமாக அக்டோபர் 26 முதல் 28 வரை திட்டமிடப்பட்ட அனைத்து பயணங்களும் ரத்து செய்யப்படுகின்றன என்றும் .மீண்டும் இப்ப பயணிகள் போக்குவரத்து கப்பல் டிசம்பர் மாதத்தில் இருந்து சேவைகள் தொடரும் என்று
சுபம் கப்பல் சேவை நிறுவனம் அறிவித்துள்ளது

 
			
















